Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கவிதைகள்

அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1)

Posted on May 10, 2012 by admin

   அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1)   01. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ். 02. அறிவுத்துறை ஆயிரமானாலும் ஆண்டவன் ஒருவனே. 03. அவனவன் புத்திசாலித்தனத்தில் அவனவனை திருப்திப்பட வைத்த ஆண்டவனுக்கே புகழனைத்தும். 04. அறிவைத் தேடுபவனும் செல்வத்தைத் தேடுபவனும் திருப்திப்படமாட்டான். 05. அடிமையின் ஆசை பூர்த்தியானால் சுதந்திர மனிதனாவான். சுதந்திர மனிதனோ ஆசைகளுக்கு அடிமை. 06. அறிஞன் தான் பார்த்தைச் சொல்வான். அறிவுகெட்டவன் தான் கேட்டதைச் சொல்வான். 07. அதிக மிருதுவாய் இருந்தால் பிழிந்து விடுவார்கள். கடினமாய்…

அன்பு

Posted on April 2, 2012 by admin

     அன்பு        மெல்லிய உணர்வுக் கயிறு மனதில் அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.   அன்பினால் புன்னகை உதட்டில் வரும் கண்களில் கண்ணீர் வரும்.   உண்மை அன்பு எத்தனை திண்மைத் துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

சிந்திக்க மட்டும்!

Posted on March 31, 2012 by admin

சிந்திக்க மட்டும்!  நீடூர் பாபு   பார்க்காத சொர்க்கத்தின் மீது.. யாருகுத்தான் ஆசையில்லை.. நம்பிக்கை கொள்ளாதவருக்கும்..   சிந்திக்கின்ற நேரத்தைவிட.. சீரழிகின்ற நேரம் அதிகம்..

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்

Posted on February 8, 2012 by admin

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்  பஷீரா   அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு?

ஒரு கருவின் மௌன அழைப்பு

Posted on February 5, 2012 by admin

கவிதை  [ ஹலோ, ஹலோ, அம்மா, நான் இங்கு வானத்தில் நடக்கிறேன், தேவதைகளுடன் விளையாடுகிறேன், நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். இருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.  உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்? கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன. என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள். என்னை யார் குளிப்பாட்டினார்கள்? குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!]

தாயும் சேயும் கருவறையில்…

Posted on December 5, 2011 by admin

தாயும் சேயும் கருவறையில்…   அகத்தே நீ உதைக்க புறத்தே காணாத பேரின்பம் உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும் எனை வென்று சிறை மீட்பேன் என் கண்மணியே உன்னை   இவை தான் உலகமென்று புறம் காண மறுக்குதம்மா உள்ளம் அகத்தே உன் அரவணைப்பில் நாற்பது வாரமாய் தவமிருந்து எம் உள்ளம் படைத்தவளே

பின் தங்கிய சிறுமியிடமிருந்து…

Posted on November 21, 2011 by admin

ஃபஹீமாஜஹான் பின் தங்கிய சிறுமியிடமிருந்து…    மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து தோற்கிறேன் நான், பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

இன்னுமா கைக்கூலி?

Posted on September 26, 2011 by admin

[ “மணம்புரிந்து கொள்பவர்கள் மாநபியின் கூட்டத்தார்” எனத்தெரிந்தும் பணம்கேட்போர் இழிதகைமை என்னசொல்ல?   பெற்று வளர்ப்பதற்கும் பெண்மகளைக் காப்பதற்கும் உற்றதுயர் சுமந்தவரின் உள்ளம் சபிக்காதா?   சன்மார்க்கச் சேயாகி சமுதாயத் தாயாகப் பொன்வாசல் அமைப்பவளைப் பொருள்பெற்றா மணப்பார்கள்?]

பழமொழிகள் 101

Posted on September 3, 2011 by admin

பழமொழிகள் 101 o அகத்தினழகு முகத்தில் தெரியும். o அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. o அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். o அடியாத மாடு படியாது. o அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது. o அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். o அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். o அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும். o அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. o அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை…

துருதுருப்பான இளைஞனே!

Posted on July 16, 2011 by admin

பரபரப்பான உலகிலே துருதுருப்பான இளைஞரே! சுறு சுறுப்பாய் உழைக்கவே விறுவிறுப்பாய் வாருங்கள்!   அவன் உயர்ந்தான் இவன் சரிந்தான் என்ற பேச்சே நமக்கெதற்கு?

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • …
  • 17
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb