சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு! பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு…
Category: கதையல்ல நிஜம்
“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்”
“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச்செய்யும் உண்மை சம்பவம்) பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர். மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார்….
காந்திஜியை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி
காந்திஜியை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி [ தேசத்திற்காக, தேச விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்கள் புரிந்த முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்க போட்டிபோடும் இந்துத்துவ ஊடகங்கள் தங்களது கீழ்த்தரமான செயல்களிலிருந்து இனியாவது திருந்திக்கொள்ளட்டும்.] தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்த நேரம் அது. 1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு…
வளைகுடா மாப்பிள்ளை
வளைகுடா மாப்பிள்ளை [ மிகவும் உருக்கமான நிகழ்வுகளை ஒருங்கிணைத்த ஆக்கம்.] துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான். அன்புள்ள மனைவிக்கு, நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு…
பெண்ணாக இருப்பதே பெருமிதம்!
பெண்ணாக இருப்பதே பெருமிதம்! [ “நான் ரோட்ல வண்டி ஓட்டிட்டு வந்தா சிலர் லேடீஸ் ஓட்றாங்கப்பான்னு மரியாதையா ஒதுங்கி வழிவிடுவாங்க. சிலர் பயமுறுத்தற மாதிரி வண்டியை ஒடைச்சு ஓட்டுவாங்க. அப்போல்லாம் கொஞ்சம் பயமா இருக்கும். ஆனா அதை வெளிய காட்டிக்காம நிதானமாதான் வண்டி ஓட்டுவேன். ஆரம்பத்துல வண்டி ஓட்டும்போது பயங்கரமா முதுகு வலிக்கும். கேன்களை ஏத்தி, இறக்குறதுல கையெல்லாம் வலி எடுக்கும். இப்போ எல்லாமே பழகிப் போச்சு. என்னைவிட இதுல என் கணவருக்குத்தான் ரொம்பப் பெருமை. எப்படிம்மா…
ஒரு தாயின் கருணையால் தூக்குக்கயிறில் இருந்து காப்பாற்றப்பட்ட குற்றவாளி!
ஸமீரா அலி நஜாத்: கருணையின் நிறைகுடமான அன்னை! ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. 2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை…
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
Indeed we belong to Allah and indeed to Him we will return. “innalillahi wainna ilaihi rojiun” நடந்தது உண்மை எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல. நான் அவரிடம் சொன்னேன் ‘எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M.,வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர் உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்’ என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும்…
”அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?”
”அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?” ஒரு பெண் கூறினார்: “நான் தொழுகை நடாத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே இருந்தாள். நான் தொழுகையில் இருந்தமையால் அவளுக்கு பதில் கொடுக்கவில்லை அந்த சமயம் என்னுடைய 6 வயது நிரம்பிய இளைய மகன் அங்கு வந்து என் மகளிடம் ‘உனக்கு வெட்கம் இல்லையா? அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி…
என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை! அதை எதற்காகவும் விட முடியாது!
என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை! அதை எதற்காகவும் விட முடியாது! மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா (ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!! ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டாள், நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற…
அறிவும் ஆற்றலும் ஒன்று சேர்ந்தால் உலகையும் வெல்லலாம்
மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை… இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ – கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்…’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை……