Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கதையல்ல நிஜம்

முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது

Posted on August 27, 2014 by admin

முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது [ முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. ‘நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்’ என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.] படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம்…

“மகளே! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்! நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது, அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்..”

Posted on August 24, 2014 by admin

(கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்) பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர். மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி…

அல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்?

Posted on July 19, 2014 by admin

அல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்? நெகிழ வைத்த நிகழ்வு – ம(ன)த மாற்றம்! ‘முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்’ இந்து முண்ணனி இராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம். இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும்…

‘ஜெயலலிதா எனக்கு அக்கா!” -சைலஜா

Posted on July 19, 2014 by admin

‘ஜெயலலிதா எனக்கு அக்கா!” – சைலஜா [ பலதாரமணத்தை மற்ற சமூகமும் அங்கீகரித்திருந்தால் இதுபோன்று தலைமுறை கடந்தும் உறவுக்காக ஏங்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்காது என்பது என்னவோ உண்மை. -adm.] கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது! ஜெயராமன் – சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும்…

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

Posted on June 30, 2014 by admin

‘என் மகனிடம் சொல்லுங்கள்’: ஒரு தாயின் மனக்குமுறல்! தம்பீ, உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான். எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி, பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன். 1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான். அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன். மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன். மற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன். இப்போ வருவான், அப்போ வருவான் என்று.வருடம் 13 ஆகிவிட்டது…

23 குழந்தைகளுக்கு அன்னையாக… – மானுட சேவையில் மாலதி ஹொல்லா

Posted on June 26, 2014 by admin

ஆண்டவன் அருளால் 23 குழந்தைகளுக்கு அன்னையாக இருக்கிறேன்: மானுட சேவையில் மாலதி ஹொல்லா “திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி இருந்தால் ஒன்றோ இரண்டோ குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன். ஆண்டவனுக்கு அதையும் தாண்டி என்னை மையப்படுத்தி ஒரு நல்ல நோக்கம் இருந்திருக்கிறது. அதனால், 23 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன்” நெகிழ்ந்துபோய் பேசினார் மாலதி ஹொல்லா. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி ஏரியாவைச் சேர்ந்தவர் மாலதி ஹொல்லா. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று சிந்திக்கும் நிலையில் ஹொல்லாவின்…

எத்தீமான பெண்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்துள்ள இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்மணி!

Posted on June 23, 2014 by admin

எத்தீமான பெண்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்துள்ள இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்மணி! தேனி மாவட்டம், தேவாரம் என்ற ஊரில் “ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை.)” இயங்குவதாகவும், அதை “இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்” நடத்துவதாகவும் சுமார் 50 பெண்கள் அங்கு தங்கி படிப்பதாகவும் கேள்விபட்டேன். அவர்கள் சாப்பிட உணவு இருந்தால் சாப்பிடுவார்களாம், இல்லாவிட்டால் “அல்லாஹ் தருவான்” என மறுநாள் நோன்பு வைத்துக்கொள்வார்களாம். “படைத்த அல்லாஹ்வின் மேல் இவ்வளவு நம்பிக்கையா?” என…

விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்!

Posted on June 13, 2014 by admin

விருது மழைக்குள் ஒரு ஏழைத் தாய்!    [ ஒபாமாவின் விருந்தாளியாக அமெரிக்கா சென்றார். உலக அளவில் புதிய தொழில் அதிபர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். ‘சி.என்.என்– ஐ.பி.என்’ விருது, ‘யூத் ஐகான்’ விருது, உலகில் தலைசிறந்த மூன்றாவது தொழிலதிபர் விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். “பத்து, இருபது கோழி வளர்க்கிறேன். அதுகளையும் கவனிக்கணும்… எனக்கு ரொம்ப பேசப் பிடிக்காது. ஒரே இடத்திலே உட்காரவும் பிடிக்காது. நாற்பது வருஷமா இப்படி ஓடிஓடியே…

இலட்சத்தில் ஒருவர் – ஜெய்னுல் ஆபிதீன்

Posted on May 30, 2014 by admin

இலட்சத்தில் ஒருவர் – ஜெய்னுல் ஆபிதீன்‘விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம். சிறு சிறு தெருக்கள் உள்ள, வசதிகள் மிகவும் குறைவான, பங்களாதேஷ் நாட்டின் மைமென்சிங் மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏதோ ஒரு கிராமம். மரணத்துடன் இறுதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தம் தந்தையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மகன் ஜெய்னுல் ஆபிதீன். கண்ணெல்லாம் நீர்…

மக்காவும் மதினாவும் இப் பூமியின் ஒளிமிகு நகரங்கள்: அதிசயித்த விண்வெளி வீரர்கள்

Posted on May 20, 2014 by admin

மக்காவும் மதினாவும் இப் பூமியின் ஒளிமிகு நகரங்கள்: அதிசயித்த விண்வெளி வீரர்கள்! ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் ‘இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு’ வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பெயர்கள் முறையே அனடோலி இவானிஷின் (Anatoly Ivanishin), Andrey Borisenko, Alexander Samokutyaev, Anton Shkaplerov, Boris Meshcherykov (உச்சரிப்புக்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் :-)) அனடோலி இவானிஷின்(Anatoly…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • 11
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb