முஸ்லிம்களால் உருவான பெயர் தான் மதராஸ் மருவி மெட்ராஸ் என மாறி உள்ளது சரித்திர உண்மையை மறைக்க அதனால் தான் சென்னை என மாற்ற பட்டுள்ளது ஆய்வில் அதிர்ச்சி… மதராஸ் முஸ்லிம்கள்.. மதராசப்பட்டினம்-மதராஸ்-மெட்ராஸ்-சென்னை அரபு வணிகர்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு என்பது மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்துள்ளது. குறிப்பாக தென் இந்தியாவில் உள்ள கேரளா, தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம், தொண்டி, கீழக்கரை, பரங்கிப்பேட்டை, காயல், அதிரை மற்றும் மண்ணடிப்பட்டினம் ஆகிய நகரங்களில்…
Category: கதையல்ல நிஜம்
மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்!
ஒரு தந்தையின் வலி..! தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. டிக்கெட் என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. யோவ் எங்கயா போகணும்?? பதில் சொல்லு என்று சொல்ல, நடுங்கிக் கொண்டிருந்த அவரின் கைகள் பயணச்சீட்டு எடுக்க முற்பட்டது. நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு காலங்காத்தால வந்துட்டாணுக என் கழுத்தறுக்க என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் நடத்துனர். ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும்…
தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு
தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு அவள் எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும், தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன காரணம்? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம் காரணமா? என்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை மிகுந்த ஈடுபாட்டோடும், உணர்ச்சிப் பூர்வமாகவும் வாதிப்பேன் அதுதான் காரணமா? இருக்க…
அவன் அப்படித்தான்
அவன் அப்படித்தான் Jazeela Banu இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்….
மக்கள் உள்ளங்களை வென்ற மனிதநேய மருத்துவர் விபத்தில் பலி!
அய்யம்பேட்டை டாக்டர் கோட்டைச்சாமி எம் பி பி எஸ் விபத்தில் மரணம் தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் சிறிய கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்துவந்த டாக்டர் கோட்டைச்சாமி அவர்கள் 26-11-2014 அன்று நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். டாக்டர் கோட்டைச்சாமி அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரிடமும் நற்பெயர் எடுத்தவர். அங்குள்ள முஸ்லிம் மக்களுடன் ஒன்றிப் பழகியவர். இரவு நேரமானாலும் பகல் நேரமானாலும் எத்தனை மணியாக இருந்தாலும் நோயாளிகள்…
நினைக்க, நினைக்க.. இனிக்க, இனிக்க… !
நினைக்க, நினைக்க.. இனிக்க, இனிக்க… ! இறைவன் நாட்டத்தில் மனிதனாய் பிறந்த அனைவரும் தான் உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இந்த நாள் வரை வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், மறக்க முடியா சம்பவங்களும் சம்பவித்திருக்கும். அவை யாவும் நாம் வேதனையில் வாடும் பொழுதோ அல்லது தனியே இருக்கும் பொழுதோ ஒவ்வொன்றாக அசை போட்டால் அது உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் பல அவற்றில் சில இங்கே உங்களுக்காக அசைப்போட்டுள்ளேன். 1. ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம்…
அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!
அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்! ரெஹானா ஜப்பாரி (தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.) [ இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ்ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது…
“துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்!” – யுவான் ரிட்லீ
“துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்!” Hijab Makes a Return in Tunisia By Yvonne Ridley சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர். சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய “துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்” என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. “மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று…
முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன?!
முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன?! கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தேன். முதல் நாள், முழுக்கை சட்டையும் கருமை நிற நீட் காற்சட்டையும் உடுத்தி அலுவகத்திற்கு புறப்பட்டேன். கல்லூரியில் படித்த நாட்களில் நான் அப்படி ஆடை அணிந்ததில்லை. உடை வழக்கம் மாறவிருக்கிறது, வேறு என்னவெல்லாம் மாறுமோ! ‘மாணவன் என்ற படிநிலையை கடந்துவிட்டோம்! இனி வாழ்க்கை பாணி எப்படி இருக்குமோ?’ – என என்னுள் கேள்வி எழுப்பிக்கொண்டேன். என்றைக்கும் உணராத வித்தியாசமான உணர்வு…
ரயிலில் கிடைத்த பாடம்!
ரயிலில் கிடைத்த பாடம்… பளார் பதிவு… கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு! தென் மாவட்ட தீப்பெட்டி…