பழனி பாபாவும் விமான பணிப்பெண்ணும்! ஆகாயத்திலே நடந்த உண்மைச் சம்பவம் சஹித் பழனி பாபா அவர்கள் Gulf Air மூலமாக இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு பயணம் செய்யும் போது முதல் வகுப்பு இருக்கையில் நடந்த உரையாடல்கள் விமானப் பனி பெண்ணுடன் பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன்.நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன். மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம். தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம். 20 நிமிடம்…
Category: கதையல்ல நிஜம்
லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்
லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான் [ மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது. ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம். பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி துவங்கிய இடம், வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி துவங்கிய இடம், வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்! சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி ஹால் இரு நூற்றாண்டுகள் சரித்திர நிகழ்வுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும். கடல்வழி மார்க்கத்திற்காக 1453களில் போர்த்துக்கீஸியர்கள் வழிதேடினர். அதன் மாலுமி வாஸ்கோடகாமா 1498ல் கோழிக்கோடு வந்தார். 1522களில் சென்னை சாந்தோம் பகுதியில் அவர்கள் குடியேறினர் டச்சுக்காரர்கள், டேனியர்கள், பிரஞ்சுக்காரர்கள். அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் வருகை தந்தனர். 1600 டிசம்பர் 31 அன்று…
இன் ஷா அல்லாஹ்வின் மகிமை
‘இன் ஷா அல்லாஹ்’ வின் மகிமை ஒரு நாள் ஸெய்யதுனா தாவூத் அலைஹிஸலாம் அவர்களிடம் அவர்களின் மனைவி “இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்” என்று கூறினர். “சரி தருகிறேன்” என்றார்கள் ஸெய்யதுனா தாவூத் அலைஹிஸலாம். ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை. கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. “இன்றில்லாவிட்டால் என்ன. நாளை விற்று விடுகிறது” என்று மனைவிக்கு…
அவளுக்கும்தான் புரியவில்லை…
அவளுக்கும்தான் புரியவில்லை… முஹம்மது ஃபெரோஸ்கான் அழைப்பு மணியோசைக் கேட்டதும், ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள் ஜமீலா. டியூசனிலிருந்து திரும்பி வந்திருந்த மகளை அன்போடு அனைத்துக் கொண்டாள். ‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் மம்மி?’ கேட்டுவிட்டு, புத்தகப்பையைக் கொண்டு போய் மேசையில் வைத்தால் மகள் ஆயிஷா. அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. மின்விசிறியைச் சுழலவிட்டு, சோபாவில் போய்ச் சாய்ந்தால் ஆயிஷா. ‘கண்ண மூடிக் கொள்ளுங்கோ’ தாயின் கட்டளைப்படி கண்ணை மூடிக் கொண்டாலும், வாயை மூடிக்…
இழப்புகள் தந்த சோகம்! வலிகள் தந்த வேதனை! ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி!
ரஹிமாவின் அசைக்க முடியாத உறுதி! முஹம்மது ஹுசைன் மனதின் கசடுகளையும் கழிவுகளையும் மறைப்பதில் இன்று நாம் தேர்ந்திருக்கலாம். நம் நடை, உடை, பாவனையில் நாகரிகம் மிளிரலாம். அறிவுத் திமிரில் கூரையின் மேல் நின்று நம் மேன்மைகளை உரக்கக் கூவலாம். ஆனால், அவற்றையெல்லாம் மீறி நாம் மனிதர்கள்தானா என்ற கேள்வியை எழுப்பும் ரஹிமாவின் குரல் நம் ஆன்மாவை உலுக்குகிறது. யார் இந்த ரஹிமா? நம் வீடுகளிலும் வீதிகளிலும் பள்ளிகளிலும்…
இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்…
இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்.. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில், அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையை தோளில் தூக்கி சுமந்தபடி, அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார்..இவர்கள் இருவரைத் தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்ல. காரணம், ஊரடங்கு உத்தரவு! .கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது….
என்னைப் படைத்த ரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்னைப்படைத்த ரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் கேள்விப்பட்ட செய்தி தான்! சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர் ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து ரோட்டின் புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த காட்டரபிகள் சிலர் (பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று ஏழ்மை நிலையில் வசிக்க கூடியவர்கள்) யூசுஃப்பை பார்த்து ”எனக்கு ஒரு ஆடு வேண்டும். (சுமார்…
‘என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்’
‘என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்’ எஸ். ஹமீத் கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது. ”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!” இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது. அவளது பெயர் கோஸ்யாசி…
‘உளவு’ பார்க்கச் சென்றோம்! முழு ‘நிலவு’ பார்த்து நின்றோம்!
‘உளவு’ பார்க்கச் சென்றோம்! முழு ‘நிலவு’ பார்த்து நின்றோம்! அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள், பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள், மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து, எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் ‘ஜேம்ஸ்…