Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கதையல்ல நிஜம்

கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை!

Posted on October 29, 2021October 29, 2021 by admin

கருப்பின மக்களை விட வெள்ளை நிற மக்கள் மேன்மையானவர்கள் இல்லை! சில தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது…. உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் “BLACK LIVES MATTER MOVEMENT” என்று அடர் நிறத் தோல்…

தாயின் கடிதத்தில் இருந்த அந்த வரிகள்…

Posted on September 5, 2020 by admin

தாயின் கடிதத்தில் இருந்த அந்த வரிகள்…     நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்        ஒரு பெண்தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல…

காருண்யசீலர்களாகும் குஜராத்தி முஸ்லிம்கள்

Posted on July 25, 2020 by admin

காருண்யசீலர்களாகும் குஜராத்தி முஸ்லிம்கள் கடந்த ஒரு மாத கொரனா சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய குஜராத்தின் பெரும் தனக்காரர் காதர் ஷேக் (வயது 63), வீடு திரும்பிய கையோடு முதல் வேலையாக சூரத்தின் அதன்ஜா பகுதியில் இருக்கும் அவரது ஒரு பெரிய அலுவலகத்தை கோவிட் மருத்துவமனையாக மாற்றிவிட்டார். 30,000 சதுர அடி பரப்பளவுள்ள அந்த கட்டிடத்தில் சுமார் 185 சாதாரண படுக்கைகளும், 15 ICU படுக்கைகளும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான தனித்தனி அறைகளும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். சூரத்…

என் உம்மா ஒரு தீவிர வாசகி

Posted on July 4, 2020 by admin

என் உம்மா ஒரு தீவிர வாசகி     படிப்பினைகள் நிறைந்த வாழ்க்கை வரலாறு      [ இன்னும் பத்து நாட்களில் என் உம்மா மௌத்தாகி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. வீட்டில் நாள் தவறாமல் உம்மாவின் நினைவுகள் மீட்டப்படுகின்றன.   உம்மா நோயுற்றிருந்த இறுதி வேளையிலும், மரணித்த பின்பும் நான் இட்ட பதிவுகளின் தொகுப்பு இது. -ஷாறா  ] என் உம்மாவுக்கு வயது 85. உம்மா ஒரு தீவிர வாசகி. எங்கள் எல்லோருக்கும் புத்தகக் காதல் உம்மாவிடமிருந்துதான் வந்திருக்கிறது….

ஓர் அதிசயப் பெண்!

Posted on June 11, 2020 by admin

ஓர்   அதிசயப் பெண்! கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக Duchenne Muscular Dystrophy (DMD) என்ற சிறுவர் நோய் தொடர்பான உலக பெற்றார் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாகவும் அதன் இலங்கை அமைப்பின் தலைவராகவும் நான் செயற்பட்டு வருகின்றேன். எனது இரண்டாவது மகன் இந்நோயினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே நான் இந்த அமைப்பில் சேர நேர்ந்தது. இதன் உலக அமைப்பின் தலைவராக இருப்பவர் Dr. Elizabeth Vroom என்ற நெதர்லாந்து நாட்டுப் பெண். ஒழுங்கற்ற பற்களைச் சரிசெய்யும் நிபுணராக (Orthodontist)…

அரசு நடத்திய இனப்படுகொலை!

Posted on March 8, 2020 by admin

அரசு நடத்திய இனப்படுகொலை!        மௌலானா கா.மு இல்யாஸ் ரியாஜி ஹஸ்ரத்       மேலப்பாளையம் ஷாகின் பாக்–இல் மௌலானா கா.மு இல்யாஸ் ரியாஜி ஹஸ்ரத் அவர்கள் பேச்சு 6.3.2020 அன்று வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையம் ஷாகின் பாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் இமாமும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளருமான இல்யாஸ் ரியாஜி பேசியதாவது… கடந்த மார்ச் 2 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில்…

வியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத்

Posted on November 18, 2019 by admin

வியக்க வைக்கும் ஏழைப்பங்காளர் அப்துர்ரஹ்மான் அஸ்சுமைத் • 29 வருட இறைப்பணி. • 1 கோடி 10 லட்சம் பேர் இஸ்லாத்தின் அரவணைப்பின் கீழ் வரக் காரணம். • 60 லட்சம் குர்ஆன் பிரதிகள் பரிசளிப்பு. • 860 பள்ளிக்கூடங்கள், • 840 மத்ரஸாக்கள், • 4 பல்கலைக்கழகங்கள், • 124 மருத்துவ மனைகள், • 204 இஸ்லாமிய நிறுவனங்கள், • 5700 பள்ளிவாசல்கள் உருவாக்கம். • 9500 கிணறுகள். • 15,000 அநாதைகளுக்கு முழுப் பொறுப்பு….

அதிசயம், ஆச்சரியம், அற்புதம்!

Posted on July 12, 2019 by admin

அதிசயம், ஆச்சரியம், அற்புதம்! சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின்…

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்

Posted on May 19, 2019 by admin

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் [ பள்ளிவாசலில் நடந்த உண்மைச் சம்பவம்   ] நான் தான் பைத்தியமாச்சே (மனநிலை பாதிக்கப்பட்டவர்) அல்லாஹுத்த ஆலா சொல்லி இருக்கான் பைத்தியங்களுக்கு தொழுகை வாஜிப் இல்லை என்று, நீங்கள் சென்று தொழுவுங்கள்… மலேசியாவில் கிள்ளாங் சிலாங்கூரில் ஒரு பள்ளிவாசலின் ஜமாஅத் உறுப்பினர் சொல்லிய உருக்கமான சம்பவம். கிள்ளாங் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஹுஸைன்(hussein gila) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தார், சிலநாட்களாக அவரை காணவில்லை பள்ளிவாசலும் ஒருவித…

இறைவனிடம் கையேந்துங்கள்

Posted on April 28, 2019 by admin

இறைவனிடம் கையேந்துங்கள் மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார். தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும் வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம் முறையிடுகின்றார். “மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப் புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து நல்வழிக் காட்டுங்கள்” என வேண்டுகிறார். கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி, தொழுகை முடிந்த பின்…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 11
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb