ஆணுருப்பின் அதிசயம் “ஆணுறுப்பின் மேலதிக தோலை வைக்காமலேயே இறைவன் மனிதனை படைத்திருக்கலாமே” என ஒரு மாற்று மத சகோதரர் கேட்டார். அன்பரே…! அல்லாஹ் உங்களை படைத்த போது நிர்வாணமாகத்தானே படைத்தான். அப்படியென்றால் ஏன் உடலை மறைத்து ஆடை அணிகிறீர்கள்? உங்களுக்கு அந்த அறிவை கொடுத்தது யார்…?? அது போன்றே தலை, அக்குள், மீசை, மர்ம முடி என்பது வளரும் தன்மை கொண்டது. அதனை ஏன் வெட்டுகிறீர்கள்? அதை வளராமல் இறைவன் விட்டு விடலாமே என நீங்கள் ஏன்…
Category: உடல் நலம்
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம்
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம் • சுர்மா – இத்மித் – குஹ்ல் என்று அழைக்கப்படும் கண் மை இஸ்லாம் நமக்கு மருத்துவ ரீதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்கள். • சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருளாகும். இத்மித் என்று அரபியில் அழைக்கப்படுகிறது. இதில் மூன்றாம் வகை ஆண்டிமொனி சல்ஃபைடு எனும் வேதி பொருள் உள்ளது. • அரபியில் குஹ்ல் /…
பயனுள்ள சமையல் குறிப்புகள்
பயனுள்ள சமையல் குறிப்புகள் தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை…
காடி நீர் – Vinegar வினிகர்
காடி நீர் – Vinegar வினிகர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர்….
ஆரோக்கியம் பற்றி இஸ்லாம்
ஆரோக்கியம் பற்றி இஸ்லாம் ஆரோக்கியம் என்றால் என்ன? ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல், உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர். இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு…
ஜீவராசிகளின் விஷம் – மருந்து
ஜீவராசிகளின் விஷம் – மருந்து ரஹ்மத் ராஜகுமாரன் ( குகையில் நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தீண்டியபோது…..) பாம்பு, தேள் என்ற உடனே அவற்றின் விஷத்தன்மை நம் நினைவுக்கு வரும். இந்த உயிரினங்களுக்கு இரையை வேட்டையாடுவது, தற்காப்புக்கு என்று பொதுவாக 2 செயல்பாடுகளுக்கு விஷம் பயன்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சு பலவித மாறுதல்களுக்கு உள்ளாகி, ஒவ்வோர் உயிரினத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் தகவமைக்கப்பட்டு உள்ளது….
புடலங்காய்
புடலங்காய் புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம்…
அச்சுருத்தும் கொரோனா சிகிச்சை முறை!
அச்சுருத்தும் கொரோனா சிகிச்சை முறை! ( இதை படிப்பவர்கள் கட்டாயமாக “மாஸ்க்” அணிவார்கள். சமூக இடைவெளியை கடை பிடிப்பார்கள்.) கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு: கோவிட் 19 க்கான வென்டிலேட்டர் என்பது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது – அந்த…
நலம் தரும் 40 எளிய உடல்நல குறிப்புகள்
நலம் தரும் 40 எளிய உடல்நல குறிப்புகள் 1. நீங்கள் மலம் கழிக்கும்போது பற்களை ஒன்றோடு ஒன்று நன்றாக மூடிக் கொள்ள வேண்டும், இந்த எளிய ஆயுர்வேத முனை முதிர் வயதில் பற்கள் தளர்த்தப்படுவதை தடுக்கிறது மற்றும் பல கண் மற்றும் காது குறைபாடுகளை தடுக்கிறது. 2. கால் தசை பகுதி வழக்கமான மசாஜ் செய்தால் அஜீரணச் சிக்கல்களைச் சரிசெய்ய உதவும். 3.முதல் 30 நாட்களுக்கு திராட்சை பழங்களின் சாறு தினசரி குடித்தால் தலைவலி குணப்படுத்த உதவும்….
24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் – மருத்துவ உலகின் அதிசயம்!
24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் – மருத்துவ உலகின் அதிசயம்! ரஹ்மத் ராஜகுமாரன் அந்த பெண்ணின் பெயர் டினா கிப்சன். அவருக்கு 26 வயது. டினாவின் கணவரின் பெயர் பெஞ்சமின் கிப்சன். இந்த கிப்சன் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் எம்மா ரென் என்ற பெண் குழந்தயை பிறந்துள்ளது. பிறக்கும் போது எம்மா ஆறு பவுண்ட் எடையும் 2.72 கிலோ எடையும், இருபது அங்குலம் உயரமும்…