Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: அப்துர் ரஹ்மான் உமரி

மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள்

Posted on July 21, 2020 by admin

மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள்       Sayed Abdur Rahman Umari        ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும் பரினை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார். ‘மென்மையால் நிரம்பியவர், கருணையால் நிறைந்தவர்’ என இறுதித்தூதர் எம்பெருமானாரைப் பற்றி எடுத்துச்சொல்கின்றது, வான்மறை குர்ஆன்…சில ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு ஒன்றை சரிபார்க்கும் பணி வந்தது. நானும் ஹாஃபிழ் முஹ்யுத்தீன் காஸிமி அவர்களும் சில அத்தியாயங்களை சரிபார்த்துக் கொடுத்தோம். ஹதீஸ் மொழிபெயர்ப்பாளர் எனும்…

பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம ஒளிக்கும் கொடுப்போம்

Posted on April 25, 2020 by admin

பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம ஒளிக்கும் கொடுப்போம்       அப்துர் ரஹ்மான் உமரி        வழிபாடுகளை ஆன்ம நலன் கொண்டே பார்க்கவேண்டும். வழிபாடுகள் யாவும் ஆன்மாவால், ஆன்ம நலனை முன்னிறுத்தி, ஆன்மாவை மென்மேலும் உயிரூட்டவும் ஒளியூட்டவும்தான் செய்யப்படுகின்றன. அவற்றிலும் சில வழிபாடுகள் முழுக்க முழுக்க ஆன்மாவிற்கான சத்துணவாக அமைந்துள்ளன. அவ்வகையில் முதலிடம் வகிக்கின்றது, நோன்பு. மண்பிண்டத்தினுள் வைக்கப்பட்ட ஒளியுருவாகிய ஆன்மாவிற்கு ஷரீஅத் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது. வான்மறை…

வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும்

Posted on April 24, 2020 by admin

வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும்      அப்துர் ரஹ்மான் உமரி       இயற்கை நியதி ஒன்று உள்ளது. காரிருள் சூழ்ந்து கவிழ்ந்து விடுகையில் அதன் நெஞ்சை கிழித்துக் கொண்டு ஒளிக்கதிர் ஒன்று உதயமாகின்றது. இருள்களை அகற்றி சூழலை ஒளிமயமாக ஆக்குகின்றது. மனிதகுல வரலாற்றில் ஒளியின் வெளிச்சத்தின் மிகப்பெரிய வெள்ளப்பிரவாகம் 14 நூற்றாண்டு களுக்கு முன்னால் ஒரு ரமழான் மாதத்தின் நிறைவில் சங்கை பொருந்திய இரவொன்றில் தோன்றியது. நானிலம் முழுக்க அநீதமும் சீர்குலைவும் நிறைந்து காணப்பட்ட…

சுதந்திரம் இலவசமில்லை!

Posted on February 10, 2020 by admin

சுதந்திரம் இலவசமில்லை!      Abdurrahman Umari      [  நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.  சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே! அன்னியரைக்…

அராஜகத்தின் இலக்கணம்

Posted on January 8, 2020 by admin

அராஜகத்தின் இலக்கணம்      Abdurrahman Umari      [  நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.  சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே!…

உண்மையான அறிவு என்பது!

Posted on July 8, 2019 by admin

      மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி        குர்ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை! மதிப்பிற்குரிய Mansoor Ali அவர்கள் ஒரு பின்னூட்டத்தில்… பொதுவாக மனிதன் – தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த ‘அறிவியல் அறிவு’ எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை? உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து…

இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி

Posted on March 19, 2019 by admin

இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி இப்திகார் கிலானி (முன்னணி ஊடகவியலாளர், DNA India நிறுவனத்தின் மூத்த செய்தியாளர், Chief of National Bureau — DNA India)     தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி       [  o     ‘தங்கள் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப் போவதில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை’ என பாஜக நினைக்கின்றது. ஆகையால் முடிந்த அளவுக்கு முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி, ஹிந்து ஓட்டுகளை எந்த…

ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!

Posted on December 12, 2018 by admin

ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!        மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி        ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். இறைவனை நம்பியேற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம் நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண்ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம் இந்த ‘நினைப்பு’…

அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

Posted on March 22, 2018July 2, 2021 by admin

அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்     சையத் அப்துர் ரஹ்மான் உமரி      முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம். பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின்…

Image result for முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு

இஸ்லாமின் முதல் அழைப்பாளர் அஷ்ஷஹீத் முஸ்அப் (ரளி)

Posted on February 16, 2018 by admin

இஸ்லாமின் முதல் அழைப்பாளர் அஷ்ஷஹீத் முஸ்அப்   ரளியல்லாஹு அன்ஹு      அப்துர் ரஹ்மான் உமரி      இறைவனின் தூதரால் மதீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய அழைப்பாளர், முஸ்அப் இப்னு உமைர். இளம்வயது நபித் தோழர். இஸ்லாம் வெற்றிகள் பலபெற்று தன் பெயரை நிலைநாட்டும் முன்பே இறைவனைப் போய்ச்சேர்ந்து விட்டவர். இறைத்தூதரின் கண்களுக்கு முன்பாகவே இறைவன் அவரை ஷஹீதாக உயர்த்திக் கொண்டான். அற்புதமான பல நபித்தோழர்கள் இவரது கைகளால் இஸ் லாமை ஏற்றுக் கொண்டார்கள். யாருடைய…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb