ஆணுருப்பின் அதிசயம் “ஆணுறுப்பின் மேலதிக தோலை வைக்காமலேயே இறைவன் மனிதனை படைத்திருக்கலாமே” என ஒரு மாற்று மத சகோதரர் கேட்டார். அன்பரே…! அல்லாஹ் உங்களை படைத்த போது நிர்வாணமாகத்தானே படைத்தான். அப்படியென்றால் ஏன் உடலை மறைத்து ஆடை அணிகிறீர்கள்? உங்களுக்கு அந்த அறிவை கொடுத்தது யார்…?? அது போன்றே தலை, அக்குள், மீசை, மர்ம முடி என்பது வளரும் தன்மை கொண்டது. அதனை ஏன் வெட்டுகிறீர்கள்? அதை வளராமல் இறைவன் விட்டு விடலாமே என நீங்கள் ஏன்…
Category: கட்டுரைகள்
ஜெர்மனி பக்கம் பார்வையை திருப்புங்கள்
ஜெர்மனி பக்கம் பார்வையை திருப்புங்கள் – CMN SALEEM குடும்ப அமைப்பு முறையிலும்,குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் உண்டாக்கிய குளறுபடிகள் காரணமாக ஜெர்மானிய சமூகத்தில் உழைக்கும் வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஐரோப்பாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக முன்னிலை வகிக்கும் ஜெர்மனி அந்த நிலையிலிருந்து பின்தங்கும் சூழல் உண்டாகிவிட்டது. இதை சரி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 4 இலட்சம் திறமைசாலிகளை குடியமர்த்திக் கொள்ளும் வகையில் அரசின் குடியேற்ற விதிகள் திருத்தப்பட்டுள்ளன. 2030 க்குள் திறமையான…
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம்
சுர்மா பற்றி அறிந்து கொள்வோம் • சுர்மா – இத்மித் – குஹ்ல் என்று அழைக்கப்படும் கண் மை இஸ்லாம் நமக்கு மருத்துவ ரீதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்கள். • சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருளாகும். இத்மித் என்று அரபியில் அழைக்கப்படுகிறது. இதில் மூன்றாம் வகை ஆண்டிமொனி சல்ஃபைடு எனும் வேதி பொருள் உள்ளது. • அரபியில் குஹ்ல் /…
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா?
பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…
பயனுள்ள சமையல் குறிப்புகள்
பயனுள்ள சமையல் குறிப்புகள் தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை…
டைம் லூப்போ, டைம் டிராவலோ இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதான விஷயமும் அல்ல; புறம்பான விஷயமும் அல்ல!
டைம் லூப் (Time loope ) ரஹ்மத் ராஜகுமாரன் ‘மாநாடு’ படம் வந்ததிலிருந்து அநேகருக்கு டைம் லூப் பற்றியே பேசுகிறார்கள்.’ இதெல்லாம் சயின்ஸ் பிக் ஷன் கதை மனிதர்களின் தினம் வாழ்வில் இதெல்லாம் நினைத்து கற்பனை செய்யக் கூட முடியாது’ என்று கொஞ்சம் விபரம் தெரிஞ்ச மாதிரி சிலர் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக டைம் லூப், டைம் டிராவல் சித்தரிக்கப்பட்டு, இந்த அதீத கற்பனை நமக்குத் தேவையே இல்லை. இது மார்க்கத்திற்கு…
வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?
வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது? [ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.} முஸ்லிம் மக்களின் கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வக்பு வாரியம், பள்ளிவாசல்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான நிலங்கள்…
கோவை மாவட்டம் R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை
கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கறிஞர் திரு எம் ரஹமத்துல்லா தலைமையில் NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை: வழக்கறிஞர் S.ஜமீஷா, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் வழக்கறிஞர் சத்தியபாலன் ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. வழக்கறிஞர் கே உமா மகேஸ்வரி வழக்கறிஞர் கோவை வழக்கறிஞர் K.வசந்தகுமார், ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. திரு.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்டிபிஐ கட்சி கோவை…
அமைதியான நதியினிலே ஓடம்!
அமைதியான நதியினிலே ஓடம்! Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rtd) வாழ்க்கை ஓர் ஓடமாகும். அந்த ஓடம் கடலோ அல்லது ஆரோ அமைதியான அலைகள் இருந்தால் தான் படகோட்டிகள் சீராக, சிறப்பாக தன்னுடைய இலக்கினை நோக்கி செலுத்தமுடியும். அதற்கு மாறாக கொந்தளித்தால் படகும் கவிழும், அவைகளை செலுத்துபவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும். அந்த அமைதியினைத் தருவது தான் இஸ்லாமிய மார்க்கம். பலருக்கு பழமும், பாலும் இருக்கும், ஆனால் தூக்கம் வராது. சிலர் மாட மாளிகைகளில் வாசிப்பர் ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தூக்கம்…
காடி நீர் – Vinegar வினிகர்
காடி நீர் – Vinegar வினிகர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர்….