Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்!

Posted on November 14, 2020 by admin

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்!

அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்…

கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.   (நூல்: பைஹகி 7 : 294)

=============

1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.
2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.
3 ) மது அருந்துபவன்.
4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன்.   (நூல்: ஹாகிம் 7344)

=============

1 ) சொந்தத்தை முறித்து வாழ்பவன்.
2 ) மோசமான அண்டை வீட்டுக்காரன்.
ஆகிய இருவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான.   (நூல்: கன்ஜுல் உம்மால் 6975)

=============

முடிகளுக்கு கறுப்பு நிறத்தில் சாயம் பூசுபவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.   (நூல் மஜ்மவுல் ஸவாயித் 8793)

=============
மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

1 ) அநாதையை சக்திக்கு மீறி கஷ்டப்படுத்தும் ஆசிரியர்.

2 ) யாசகம் கேட்பதை விட்டும் தேவையற்றிருந்தும் யாசகம் கேட்பவன்.

3 ) அரசனிடம் அமர்ந்து அரசனின் மனோ இச்சைக்கு தோதுவாக பேசுபவன்.   (நூல்: கன்ஜுல் உம்மால் 43938)

 =============

1 ) ஜகாத்தை தர மறுப்பவன்.

2 ) எதீமின் பொருளை அனுபவிப்பன்.

3 ) சூனியக்காரன்.

4 ) ஏமாற்றுபவன்   ஆகியோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.   (நூல்: கன்ஜுல் உம்மால் 44001)

உடலும் உள்ளமும் சேராத தொழுகையின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்    (நூல் இஹ்யா உலூமித்தீன்)

 =============

பெருமைக்காக ஆடையை தரையில் இழுத்துக்கொண்டு செல்பவனின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்   (நூல்: புகாரி 5446)

=============

1 ) பெற்றோருக்கு மாறு செய்பவன்.

2 ) ஆண்களை போன்று அலங்கரித்துக் கொள்ளும் பெண்.

3 ) மனைவியைக் கூட்டிக் கொடுப்பவன்.

ஆகியோரின் பக்கம் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.   (நூல்: முஸ்னது அஹ்மது 6180)

=============

ருகூவுக்கும், சுஜுதுக்கும் மத்தியில் இஃதிதாலில் முதுகை நேராக நிப்பாட்டாதவனின் தொழுகையின் பால் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

(நூல்: முஸ்னது அஹ்மது.)

=============

இவை நமது வாழ்வில் சாதாரணமாக நடக்கும் காரியங்கள். ஆனால் அதன் விளைவுகள் மிகக் கடுமையானது.

அல்லாஹ் நம்மை இறைபார்வையும், இறை நெருக்கத்தையும் பெற்ற மக்களாக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

source:   http://kadharmaslahi.blogspot.com/2018/12/blog-post_24.html#more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb