Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஓட்டைப் பை !

Posted on September 25, 2020 by admin

ஓட்டைப் பை !

விலைகள் உயர்ந்து விட்டன.

பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்

மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.

அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன.

திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள்.

முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள்.

விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது.

திருமணம் முடிப்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது.

பெண்கள் ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.

முஸ்லிம்களுடைய பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

ஏழைகள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது.

எனவே துரிதமாக தௌபா செய்து கொள்ளுங்கள்.

ஓட்டைப்பைகளில் தாங்கள் நன்மைகளை நிரப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அழகாக வுழு செய்கிறீர்கள்.
ஆனால்……
தண்ணீரை வீண் விரயம் செய்கிறீர்கள்.
“ஓட்டைப் பை”

ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள்.
ஆனால்…….
அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்துகிறீர்கள்.
“ஓட்டைப் பை”

இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறீர்கள்.
ஆனால்…..
குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறீர்கள்.
“ஓட்டைப் பை”

நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றீர்கள்.
ஆனால்…….
பிறரை ஏசி, திட்டி சபிக்கிறீர்கள்.
“ஓட்டைப் பை”

ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறீர்கள்.
ஆனால்…..
அதையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது.
“ஓட்டைப் பை”

விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறீர்கள்.
ஆனால்…..
அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறீர்கள்
“ஓட்டைப் பை”

இறுதியாக சொல்கிறேன்
ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்ப வேண்டாம்.ஏனெனில், சிரமப்பட்டு அவைகளை சேகரிக்க,மறுபுறத்தால் இலேசாக விழுந்து விடும்.

ரப்பே…….!
எனக்கும்,என் சகோதர்களுக்கும் மன்னிப்பையும்,நேர்வழியையும் தந்தருள்வாயாக……! ஆமீன்!
ஆச்சரியம்…….
ஹஜ், உம்றா செய்ய முடியாது. காரணம் அதன் செலவுகள் அதிகம். ஆனால்
நல்ல கால நிலைகளை தேடி நாட்டுக்குள்ளும், வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல முடிகிறது.

உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. விலை அதிகம்.

ஆனால்…  .அதிக விலையுள்ள ஐ போன், ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.

நாளாந்தம் சமூக வலைத்தளங்களில் நூறு செய்திகளை வாசிக்க முடியும்.
ஆனால்…
குர்ஆனின் பத்து ஆயத்துக்களை ஓத நேரமில்லை.

தமிழாக்கம் :
மௌலவி இக்ராம் தீனி
உஸ்தாத் தாருல் உலூம் அல் புர்கானிய்யா அரபுக் கல்லூரி.
கண்டி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb