Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சந்தேகப் பிடியில் மனம்

Posted on August 29, 2020 by admin

சந்தேகப் பிடியில் மனம்

    ரஹமத் ராஜகுமாரன்     

வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கருப்பு முடியை பார்க்கிறாள் அவரது மனைவி. அவ்வளவுதான்…பூகம்பமே வெடிக்கிறது.

“உங்களுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள்.

“ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்” – முல்லாவின் பதில்
மனைவி அதை நம்பவில்லை கண்ணீர் விட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள்.

அடுத்தநாள்.. வேலையில் இருந்து வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் ஒரு நரைத்த முடி!

 

“அய்யய்யோ… நேற்று இளம்பெண் இன்று தலை நரைத்த பெண்ணா? உங்களால் என் வாழ்க்கையே பறி போய்விட்டது என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.

அதற்கு அடுத்த நாள் வீடு திரும்பும்போது, முல்லாவுக்கு மனவி நினைவு வருகிறது. ஆடைகளை நன்கு உதறிவிட்டு வீட்டுக்குள் வருகிறார். முல்லாவின் மனைவி இவரது இவரின் ஆடைகளை பரபரவென்று சோதனை போடுகிறாள் எந்த முடியும் கிடைக்கவில்லை.

“அப்பாடா தப்பித்தோம்..! என்று முல்லாவின் உள்ளம் நிம்மதி பெருமூச்சு விட போன சமயம்….

“அடப்பாவி மனுஷா..! போயும் போயும் இன்று மொட்டைத்தலை பெண்ணின் வீட்டுக்கு போய் வந்திருக்கிறீர்கள்”.. என்று சொல்லி முதல் இரண்டு நாட்களை விட இன்று அதிகமாக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள் முல்லாவின் மனைவி.

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் “. (குர்ஆன் 49:12)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹ் புகாரி : 6064)

ர.ரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

66 − = 65

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb