Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் (ஜும்ஆ) தொழுகை!

Posted on July 10, 2020 by admin

அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் (ஜும்ஆ) தொழுகை!

இன்று ஜும்ஆ தினம். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

தற்போது அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல கிராம பள்ளிவாசல்களில் “வக்த்து தொழுகை”யில் கூட புதிதாக வலியுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் பேணப்படுவதில்லை.

சில இடங்களில் சாதாரண சூழ்நிலையில் இருப்பதுபோல் நெருக்கமாக நின்றே தொழும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு ஊரின் நிர்வாகமும் எச்சரிகை செய்தாலும் பள்ளியில் அது சரியான முறையில் பேணப்படுவதில்லை.

பள்ளி இமாமாக இருப்பவர்கள் பள்ளியில் தொழுகையாளிகளிடம் இதைப்பற்றி எடுத்துச்சொல்லி சரிசெய்ய வேண்டும்.

பள்ளிவாசலைப் பொருத்தவரை அமல்களின் விஷயத்தில் நிர்வாகிகள் சொல்வதைவிட இமாம்களின் சொல்லுக்கே தொழுகையாளிகள் கட்டுப்படுவார்கள். எனவே ஒவ்வொரு இமாம்கள் மீதும் இந்த பொறுப்பு உள்ளது என்பதை மறந்திட வேண்டாம்.

அலட்சியம் வேண்டாம். எவரேனும் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அனைவருக்கும் பிரச்சனை தான். எனவே கட்டுப்பாடுகளை முறையாகப் பேணவேண்டியது மிக மிக அவசியம்.

ஈமானுக்கு அடுத்து ஆரோக்கியத்தைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கச் சொன்னார்கள். எனவே ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம்.

“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.”

அலட்சியம் வேண்டாம். அல்லாஹ்வே அறிந்தவன்.

– M.A.Mohamed Ali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb