Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை

Posted on July 3, 2020 by admin

Related image

துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை

மனதில் கவலை ஏற்படும் போது

நண்பணிடம் புலம்புவதை விட

பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு

புலம்புவதை விட

தனிமையில் புழுங்குவதை விட

ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது

இறைவனிடம் கையேந்தி குறைகளை சொல்லி

நிறைகளை தரச் சொல்லிக் கேட்டு

துஆ செய்ய்யும் போது மனது இலேசாகி விடுமே!

உண்மையிலேயே குறைகளை களைபவனும்

நிறைகளை தருபவனும் அவன் தான்

தொழுகை! தொழுகை!

அச்சம் உன்னைச் சூழ்ந்தால்.

கவலை உன்னை வாட்டினால்.

துன்பம் உன்னை துரத்தினால்.

விரைந்து இறைவனை தொழு.

 

உனது ஆன்மா புத்துணர்வு பெறும்.

மனம் அமைதி பெறும்

உனது துக்கத்தை

துயரத்தை அழித்தொழிக்கும்

கவலையை வடு தெரியாமல் விரட்டும்.

– வலையுகம் ஹைதர் அலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 − = 51

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb