Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!

Posted on October 30, 2019 by admin

அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!

      M.A.முஹம்மது ஸலாஹுத்தீன்,  நீடூர்.    

அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பதை போல் சொல்வார். நன்கு ஆராய்ந்தால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கனவே நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதை சொல்லியோ செய்தோ இருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அடிப்படை இல்லை என்றால் அந்த புதுக்கருத்து வெளிரங்கத்தில் எப்படி இருப்பினும் மனிதனுக்கு நன்மை தராது.

மண்ணுலக வாழ்வில் ஒருவர் இயேசு நாதரைப் போல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து இருந்தால் கிறித்துவமே பரவி இருக்குமா?

மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியேறிய புத்தரின் உதாரணத்தை எத்தனை புத்த சமயத்தினர் பின்பற்ற முடியும்?

இராமரைப் போன்று எத்தனை இந்துக்கள் மார்பு திறந்த ஆடை அணிய முடியும்?. எப்படி இருப்பினும் குளிர் பிரதேசத்தில் யாராலும் அதை கடை பிடிக்க முடியாது.

இயேசு நாதருக்கு சீடர்கள். அவர்களில் ஒருவன் வீணாமல் போய் விட்டான். அவன் ஜுதா என்பதை நம்மில் தெரியாதவர் குறைவு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை சீடர்கள் என்றால் பலருக்குத் தெரியாது. முஸ்லிம்களில் சிலருக்கும் தெரியாது.

பத்தல்ல பத்தாயிரம் அல்ல, ஒரு இலட்சத்து இருபத்தி நாலாயிரம் சீடர்களை உடையவர்கள் நபிகள் பெருமகனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
தமது சீடர்களை தோழர்களாக அன்புடன் அழைத்தவைர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயத் தலைவர் அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் தான் மறுமையில் அல்லது மரணத்திற்குப் பிறகு   (according to their belief)  அவர்கள் நம்பிக்கைப்படி பலன் தருவார். உலக வாழ்வில் அல்ல.

ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே மறுமையிலும் இம்மையிலும் பலன் அளிக்கக் கூடியவர்கள். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும், அவர் இறை மறுப்பாளராக இருப்பினும் சரியே.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 − 59 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb