Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை!

Posted on July 27, 2019 by admin

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்…

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

குறை கண்டதில்

கறை கண்டவனாக!

 

வரிகளில்

வலி உண்டு; வழி இல்லை!

 

அனைத்திற்கும் பெயரோ

இஸ்லாமிய இயக்கம் – வார்த்தையில் மட்டும்தான்

வாழ்க்கையில் இல்லை!

 

வெறி பிடித்த எதிரிகளின் நடுவே

சகோதரனின் கறி சாப்பிடுவதில் எத்தனை இன்பம்!

 

வைகறையில் காணமுடியவில்லை விடியலை;

உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை

காரணம் ஒற்றுமை இல்லை!

 

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்

தொழுகையில் மட்டும்! – மற்ற நேரங்களில்

தொலைவினில் மட்டும்!

 

அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு;

மறந்துவிட்டோமோ

மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!

 

அறிவிக்கவில்லையா அண்ணல் நபி;

உன் மேனியின் ஒரு சதைப் பகுதி உன் சகோதரன் என்று?

மறக்கவில்லை ! மறக்கவில்லை!

சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!

 

கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை;

இந்த சமுதாயம் காணட்டும் புது எழுச்சியை!!!

 

”Jazaakallaahu khairan” யாஸர் அராஃபத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 41 = 51

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb