Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தோழியர் (நூல்)

Posted on May 6, 2019 by admin

தோழியர் (நூல்)

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு 2014
பக்கங்கள் 188
விலை ₹. 70.00

இந்நூலைப் பற்றி

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.

அது ஒரு போர்க்காலச் சமூகம் என்றேன். அதில் இறப்புகள் அதிகம். அங்கே மறுமணங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. தோழியர்கள் பலரும் அப்படி கணவர்களின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்து கொள்கின்றனர்.

அன்னை உம்மு அய்மனுக்கு முதல் மணத்தை மட்டுமின்றி, அந்தக் கணவரின் இறப்புக்குப் பின் ஐம்பது வயதில் அவருக்கு அப்படி ஒரு மறுமணத்தையும் செய்விக்கிறார் மகன். எழுபது வயதில் தன்னந்தனியாக வாழ நேர்ந்த அந்த வளர்ப்புத் தாயை அந்த மகன் தனது அத்தனை பணிகளுக்கும் மத்தியில் அவ்வப்போது சென்று நலம் விசாரிக்காமல் இருப்பதில்லை.

இறைத்தூதர் மறைந்தபின் அபூபக்கரும் உமரும் அவர் இல்லாத குறையை அரசியலிலும் உம்மாவிலும் மட்டிலும் தீர்க்க முனைவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பூர்வாசிரமத்தில் ஒரு ஆப்பிரிக்க அடிமையான இந்த எழுபது வயது மூதாட்டியை நாடிச் சென்று அவ்வப்போது இவர்களும் நலம் விசாரிக்கத் தவறுவதில்லை. நபிகள் இல்லாக் குறையை அவர்கள் இந்த அம்சத்திலும் ஈடு செய்ய முயன்றதை நூருத்தீன் எழுத்தில் வாசிக்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை. (பேராசிரியர் அ. மார்க்ஸ்)

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai – 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758.

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai – 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320

Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535

Darussalam India
324, Triplicane High Road
Triplicane, Chennai – 600 005
Tel : +91-44-45566249
Mobile : +91-9176022299/+91-9884112041

அதிரை
ஜமீல் ஸாலிஹ்
Mobile : +91 9043727525

தம்மாம்
நஸ்ருத்தீன் ஸாலிஹ்
Mobile : +966 50-3841699

அமீரகம்
இக்ரா நூலகம்
Mobile : +971 50-7958266, 55-5590487, 56-6830844

துபை
இம்ரான் கரீம்
Mobile : +971 55-9739408

அஜ்மான்
சபீர் அபூ ஷாரூக்
Mobile : +971 50-4826377

கத்தர்
முஹம்மத் சர்தார்
Mobile : +974 55515648

சிங்கப்பூர்
சலாஹுத்தீன்
Mobile : +65 96902845

அமெரிக்கா
நூருத்தீன்
Tel: (206)450-5973

source:   http://darulislamfamily.com/book-store/521-thozhiyar-advertisement.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb