Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா…?!

Posted on January 17, 2019 by admin

மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா…?!

“எந்த ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நடுகின்றாரோ, அது மரமாக உருவாகி பலனைத்தருகின்றபோது,

அதன் காய் கனிகளை, இலை தழைகளை எந்தப் பிராணி புசித்தாலும், அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அம்மரத்தின் பொருட்களிலிருந்து ஏதாவதொன்றை எவராவது திருடிச் சென்றாலும் அம்மரத்தை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அதாவது, அம்மரத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு பலன்களுக்குப் பதிலாக அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்”

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (அறிவிப்பளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில், ஒரு மரக்கன்றை நட்டால் உலக அழிவு நாள் வரை தர்மம் செய்த நன்மை கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

“ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நட்டு, அது மரமாகி பலன் தரும்போது, அம்மரம் அல்லது செடியின் மூலம் எந்த மனிதர், பிராணிகள், பறவைகள் பயனடைந்தாலும் உலக அழிவு நாள் வரை அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். (நூல்: முஸ்லிம்)

உலக அழிவு நாள் ஏற்பட்டுவிட்டாலும்….

“உலக அழிவு நாள் ஏற்பட்டுவிட்டாலும் உங்களில் ஒருவருடைய கையில் ஒரு பேரித்த மரக்கன்று இருக்குமெனில், அதனை அவரால் பூமியில் நடுவதற்கு முடியுமெனில் அதனைச் செய்து விடவும்.” (நூல்: அஹ்மது)

சகோதர, சகோதரிகளே!

இதை படிப்பதோடு நின்றுவிடாமல் இன் ஷா அல்லாஹ் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு, இடமிருந்தால் வீட்டு வாசலிலோ, கொள்ளைபுறத்திலோ குறைந்தபட்சம் ஒரு மரமோ, செடியோ நடலாமே! கியாமநாள் வரை நன்மை கிடைப்பதை தவற விடுவானேன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb