Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி

Posted on January 8, 2019 by admin

எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி

பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர்.

பாத்திமாவின் தந்தை தன் அருமை மகளுக்கு திருமணம் நடத்த நாடி   மாப்பிளை பார்த்துக் கல்யாணமும் முடிவாக்கப்பட்டது.

பாத்திமா மௌனம் சம்மதாக இருந்தாள்.

ஆனால்…

தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கே தெரியாமல் இருவரும் தலைமறைவாகி விடாலமென முடிவு செய்தனர்.

எப்படியோ இந்த விஷயம் அவளின் தந்தைக்கு தெரிந்துவிட்டது.

அவள் அழுது கொண்டு தன் தந்தையிடம் கூறினாள்.

ஜார்ஜைத் தவிர வேறு யாருடனும் என்னால் வாழவே முடியாதென்று   அழுது புலம்பினாள்.

மகளின் ஆசைகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் ஒருபோதும் தடையில்லாமல் இருந்த அந்த தந்தை சம்மதித்துவிட்டார்

ஊர்வாசிகள்… குடும்பத்தினரிடத்தில்   எப்படி பதில் சொல்லுவேன் என்று நினைத்து தனியாக ஏங்கிக்கொண்டிருந்தார்.

அவர் ஜார்ஜை நேரில் சந்தித்தார்.

குர்ஆனை கொடுத்து விட்டு கல்யாணத்திற்க்கு முன்னால் இதை படித்து முடித்துவிட வேண்டுமென்று கட்டளையிட்டார்.

ஜார்ஜ் அதை வாங்கி ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தார்..

இவ்வளவு நாளாக பைபிள் படித்த அவனுக்கு குர்ஆன் ரொம்ப பிடித்தது.

யேசுவையும் மர்யத்தையும் கூறுவதினால் அதிக அக்கரையுடன் படித்தான்.

மாதங்கள் கடந்து சென்றது.

அவன் ஹிபாவின் வாப்பாவிடத்தில் போனில் பேசுகிறான்.

அஸ்ஸலாமு அலைக்கும்…

நான் (ஜார்ஜ் என்கிற) முஹம்மது பாஸில் பேசுகிறேன் என்றான்.

பாத்திமாவின் வாப்பாவிற்க்கு மகிழ்ச்சி தாங்க முடியல.

மட்டற்ற மகிழ்ச்சி.

சந்தோஷத்தினால் துள்ளிக் குதித்தார்.

ஆனால்,

தாங்களின் மகள் எனக்கு தேவையில்லை..

அவளை என்னால் ஒரு போதும் மனைவியாக்க முடியாது.

பாத்திமாவின் தந்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் “ஏன்?” என்று கேட்டார்.

ஜார்ஜ் சொன்னான்…

”இவ்வளவு நாளாக அவளை வளர்த்து ஆளாக்கிய அவளின் தாய் தந்தையை விட்டு,   அதை விட மகிமை மிக்க இந்த இஸ்லாத்தை தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் வந்த அவளை எப்படி நம்புவது?

சுவனம் நரகம் இருக்கிறது என்று இவ்வளவு தெளிவாக குர்ஆன் கூறிய பிறகும் கிறிஸ்து மதத்தை சேர்ந்த என்னுடன் வருவதற்க்கு தயாரான அவளை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்…?

எனக்கு தேவை,   ஸாலிஹான ஒரு மனைவி,   அதை நான் அல்லாஹுவிடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.”

சிறந்த புத்திமதி, மார்க்கம் மறந்த பெண்களுக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb