Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்!

Posted on December 11, 2018 by admin

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்!

       ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ       

இமாம் இப்னுல் ஜவ்சீ ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்:

“மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்!

தான தர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்!

இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்!

இவ்வாறு, அடிப்படைகளைப் பாழ்படுத்திக்கொண்டு கிளைகளை (மட்டும்) பாதுகாக்கும் இவர்களது விஷயங்களின் எண்ணிக்கை நீண்டு செல்கிறது..!

இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

என நான் ஆய்வு செய்து பார்த்தபோது,

பின்வரும் இரண்டு விஷயங்களிலிருந்துதான் அது வந்திருக்கிறது என்பதாக கண்டுகொண்டேன்:

1- (மக்களால் பின்பற்றப்பட்டு வரும்) வழமை.

2- தேடப்படுபவற்றைப் பெற்றுக்கொள்வதில் மனோ இச்சை வெற்றியடைந்தமை : சில நேரங்களில் இந்த மனோ இச்சை வெற்றிபெற்று விடுகிறது! அப்போது இது, (நல்லதைச்) செவிமடுக்கும்படியோ, பார்க்கும்படியோ மனிதனை விட்டு விடாது!” (நூல்: ‘ஸைதுல் ஹாதிர்’, 01/177}

قال الإمام إبن الجوزي رحمه الله تبارك تعالى:-   
[ رأيت كثيرا من الناس يتحرزون من رشاش نجاسة، ولا يتحاشون من غيبة! ويكثرون من الصدقة، ولا يبالون بمعاملات الرّبا!ويتهجدون بالليل، ويؤخرون الفريضة عن الوقت! في أشياء يطول عددها، من حفظ فروع وتضييع أصول!
فبحثت عن سبب ذلك؟ فوجدته من شيئين:-
أحدهما: العادة.
الثاني: غلبة الهوى في تحصيل المطلوب، فإنه قد يغلب، فلا يترك سمعا ولا بصرا ]
{ صيد الخاطر ، ١/١٧٧ }

தமிழில் –    அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

soyrce: http://www.islamkalvi.com/?p=116461

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 31 = 40

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb