Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மக்தப் மதரஸா.. ஒரு அமைதிப் புரட்சி

Posted on October 14, 2018 by admin

மக்தப் மதரஸா.. ஒரு அமைதிப் புரட்சி

தீனியாத் மக்தப் மதரஸா விஷயமாக ஒரு பயானில் கேட்ட சம்பவம்..

மதராஸா பாடத்திட்டத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு மாணவனும் தின தொழுகை பதிவேட்டில் ஐவேளை தொழுகை தொழுததாக வீட்டில் கையெழுத்து வாங்கி வரவேண்டும்.

ஒரு மாணவன் தொழுகை பதிவேட்டில் வீட்டில் தனது தாயாரிடம் கையெழுத்து பெறவில்லை.

சில நாட்களாக இதை கவனித்து வந்த உஸ்தாத் ஒரு நாள் கண்டிப்பாக கூறினார்.. நீ உனது தாயாரிடம் கையெழுத்து பெற்றுத்தான் இனி மதரஸாவிற்கு வரவேண்டும்.

வீட்டிற்கு சென்ற மாணவன் தனது தாயாரிடம் இதைக் கூறிய மாணவன் அவரிடம் கையெழுத்து போடுமாறு கூறினான். இதனைக் கேட்ட அவனது தாயார் கூறினார். நான் எப்படியப்பா கையெழுத்து போடுவது. நானே தொழுவது இல்லையே.

மாணவன் கூறினான் இதற்கு ஒரே வழிதான் அம்மா.. நீங்களும் தொழ ஆரம்பியுங்கள். அதில் உள்ள உண்மையை உணர்ந்த அவனது தாயாரும் தொழுகையை ஆரம்பித்தார்..

மக்தப் மதரஸாவின் மூலம் ஆண்டவனின் மாபெரும் கிருபையினால் இந்த சமுதாயத்தில் ஒரு அமைதி புரட்சி ஆரம்பித்திருக்கின்றது. எங்களது ஊரில் (நெல்லை ஏர்வாடி) இதனை செயல் படுத்துவதற்கு எங்களை தேர்ந்தெடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

உங்கள் ஊரிலும் இதை செயல் படுத்த முயற்ச்சி எடுங்கள் சகோதரர்களே. செயல் பட்டுக் கொண்டிருக்குமானால் அதற்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள்.

அல்லாஹ் அவனது தீனை நிலைப்படுத்தியே தீருவான். அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் கேள்வி அதில் நமது பங்கு என்ன?

வஸ்ஸலாம்

S. பீர் முஹம்மத்.
நெல்லை ஏர்வாடி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 7

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb