Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏழு விதமான ஆச்சரியங்கள்…!!!

Posted on June 26, 2018 by admin

The Egyptian Pyramids are one of the 7 Wonders of the World

ஏழு விதமான ஆச்சரியங்கள்…!!!

1. *மரணம்* என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை   அறிந்த மனிதர்கள்,   கவலைப்படாமல்,   தன்  கடமைகளச்   செய்யாமல்

*சிரித்துக் கொண்டிருப்பது*   ஆச்சரியம்.!!!

 

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன்,

*உலகத்தின்மீது*   *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்…!!!

 

3. எந்த ஒரு செயலும்   *இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,

கைநழுவிச் சென்றவற்றை   எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்…!!!

 

4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை   நம்புகின்ற மனிதன்,

அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்…!!!

 

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,

அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்…!!!

 

6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன்,

அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*   நிறை வேற்றுவது ஆச்சரியம்…!!!

 

7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன்,

*உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது   ஆச்சரியம்..!!!”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 5 = 12

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb