Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொழுகையில் கண்குளிர்ச்சி

Posted on April 27, 2018 by admin

தொழுகையில் கண்குளிர்ச்சி

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்; “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). 

இந்த கண்குளிர்ச்சி நமக்கும் வேண்டும்தானே! ஆனால் அதற்காக நாம் முயற்சிக்கிறோமா? பெரும்பாலானோர் கடமைக்காக தொழுதுவிட்டு செல்வதைத்தானே காண்கிறோம். 

‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி). இந்த எண்ணம் தொழும்போது உள்ளத்தில் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும்.

“தொழுகையில் கண்குளிர்ச்சி” யைப் பெற சில காரணிகளை பார்ப்போம்.

1. தொழுகையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாகச் செய்ய பழக வேண்டும். எக்காரணத்தையும் கொண்டு சிறிதும் அவசரப்படக் கூடாது. 

2. ஓதும் திக்ரின் கருத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு ருக்குஊ, சுஜூது செய்ய வேண்டும். 

3. தலையை சுஜூதில் வைக்கும்போது இதைவிட வாழ்க்கையில் உன்னதமான செயல், எதுவுமில்லை எனும் எண்ணம் வரவேண்டும். முழு இறை அடிமைத்தனமும் மனதில் உருவாக வேண்டும். 

4. இதை கடைப்பிடிக்கும்போது தரையில் நெற்றியை வைத்துவிட்டு திரும்பவும் தரையிலிருந்து நெற்றியை எடுக்கவே மனம் வராத நிலைமை உண்டாகும். 

எப்பொழுது தொழுகையில் ருக்குஊ, சுஜூது செய்துவிட்டு தலையை உயர்த்த மனம் வரவில்லையோ அப்போது உணரமுடியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன “தொழுகையில் கண்குளிர்ச்சி!”

முயன்று பாருங்கள் இன் ஷா அல்லாஹ் அந்த “அற்புத சுகம்” கிடைக்கும்.

-M.A.முஹம்மது அலீ

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb