Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதருள் சிறந்தவர்

Posted on March 6, 2018 by admin

love light women muslim men marriage islam islamic Quran verse deen ayah The Light muslim couple surah an-Nur good women are for good men

மனிதருள் சிறந்தவர்

o ”வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவனே மனிதருள் சிறந்தவன்.” – (நூல்: முஸ்லிம்)

o ”ஆபாசப் பேச்சுக்கள் எதுவும் பேசாமல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவனே மனிதருள் சிறந்தவன்.” (நூல்: புகாரி)

o ”இறைவனிடத்திலும், முதலாளியிடத்திலும் விசுவாசமாக நடப்பவனே சிறந்த தொழிலாளி.” (நூல்: புகாரி)

o ”இல்லாளிடம் நற்பெயர் வாங்கியவனே நல்ல கணவன்.” (நூல்: திர்மிதீ)

o ”கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்வைத்தந்து, அவன் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்காமல், தன் கற்பைப் பேணிக் கொண்டவளே நல்ல மனைவி.” (நூல்: நஸயீ)

o ”அண்டை வீட்டினரோடு சுமூக உறவு கொள்ளாமல் ஆயிரம் உபரி வணக்கங்களில் ஈடுபடுபவனைவிட அவனோடு அந்நியோன்யமாகப் பழகும் குறைந்த வணக்கம் புரிபவனே மேலானவன்.” (நூல்: மிஷ்காத்)

o ”பகையினால் ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்க்க விரும்பாத கட்டத்தில் பகையை மறந்து முகமன் கூறி முதலில் பேசத் துவங்குபவரே உங்களில் சிறந்தவர்.” (நூல்: புகாரி)

o ”பணிவிடை என்று வருகிறபோது, மற்றவரைவிட தன்னை முற்படுத்திக் கொள்பவனே சிறந்த தலைவன்.” (நூல்: பைஹகீ)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb