Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முன்மாதிரி இல்லத்தரசி

Posted on January 8, 2018 by admin

முன்மாதிரி இல்லத்தரசி

அன்று விடுமுறை நாள் என்பதால் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன்

சமையல் அறையில் தான் உணவு உண்ணும் மேசையும் இருந்தது

சாப்பிட அமர்ந்த போது சமையல் அறையில் உள்ள கப்போடுகளில் இரண்டு இடங்களில்,

”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், நான் எனது கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காயும் சமைக்கிறேன்” என்ற ஒரு வாசகம் காணப்பட்ட்து

இதைப் பார்த்து என் நண்பனிடம் என்ன இது எனக் கேட்க அவன் சொன்ன பதில்,

இது என் மனைவியின் வேலை! எனக்கும், எங்களது பிள்ளைகளுக்கும் பசியை ஆற்ற, தான் சமைப்பதை ஒரு இபாதாத் ஆக நினைத்து செய்கிறாள்.

அதே போல் உண்ணும் உணவினைக் கொண்டு வரக் கூடிய எந்த நோய்களும் எமக்கு வந்து விடக் கூடாது எனும் பிரார்த்தனையுடன் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி தான் தினமும் சமைக்க ஆரம்பிப்பாள்,

இந்த வாசகத்தினை ஒட்டி வைத்தால் அவளுக்கு துஆ செய்வது மறக்காது என்றும்,

வீடு வரும் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்கள் இது என்ன என்று நிச்சயம் கேட்பார்கள், அவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுக்கலாம் எனும் நோக்கில் ஒட்டி வைத்து உள்ளாள்.

அவளின் ஆசைப் படி இன்று உனக்கும் சொல்லியாச்சு என்று நண்பன் சொல்லி முடிக்கும் போது,

”இறைவா என் வாழ்க்கையிளும் இதனைப் போல் பரக்கத் செய்து விடுவாயாக! இந்த சகோதரிக்கும் இவள் குடும்பதிற்கும் பரக்கத் செய்திடுவாயாக!” என்று எனக்குள் துஆ செய்து கொண்டேன்.

மறக்காமல் நமது இல்லத்து பெண்மணிகளிடம் இந்த அழகிய நடைமுறையை பின்பற்றச் செல்லலாமே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb