Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உனக்கும் எனக்கும் நடுவே…

Posted on October 3, 2017 by admin

Related image

It is between you and me

உனக்கும் எனக்கும் நடுவே இதுதான்

உனக்கும் எனக்கும் நடுவே

உன் வருகையை வர்ணமாக

மாற்ற மாதங்களாக காத்திருந்தேன்

உன் வருகை நெறுங்கிய

பொழுதுகளில் மலராக பூத்திருந்தேன்!!

நீயும் வந்து விட்டாய்

நானோ தாமதிக்கிறேன்

உன் முகம் காண என்னுள்ளே எழும் பதட்டம்

உன் இதய துடிப்பிடம் சொல்கிறது

இதோ வருகிறேன் என்று

உன்னை காண ஓடோடி வருகிறேன்

உன் முகம் கண்ட வுடன்

மருதாணி வைத்து சிவந்த

கைகளாக என் கன்னத்தில்

வெக்கம் கம்பலம் விரிக்க!!

 

அழகிய புன்னகையுடன்

நீ என் வெக்கத்தை உள்வாங்கி

மழளையாக சிரித்தாய்!!

அடக்க முடியாத வெக்கத்துடனும்

பேச முடியாத சிரிப்புடனும்

உன்னை கண்டவுடன்

என் கைகளை அசைத்தேன்!!

எம்மை சுற்றி இருப்பவர்கள்

எம்மையே நோக்க நாமோ

வெக்கத்துடன் தலை குனிந்தோம்..!

அந் நேர பொழுதுகளில் எத்தனை ஆணந்தம்??

கழித்தோம் பொழுதுகளை

இனிமையாக கழித்தோம்

குழத்தைகளுடன் குழந்தைகளாக மகிழ்ந்தோம்

எம்மை சுற்றி பல உறவுகள்

இருந்தும் நாம் இருவரும் கை

கோர்த்து இருப்பதாக உணர்ந்தோம்..!

உன் கரம் பற்றி நான் நடந்த நிமிடங்கள்

உன்னை அனைத்துக் கொண்டே

உறங்கிய இரவுகளில் நான் அடைந்த

நிம்மதியான உறக்கம் குழந்தையின்

தூக்கத்தை வென்று விடும்..!

நேரம் நகர்ந்தது

நாட்கள் உருண்டோடியது

பிரிவு மேகம் சூழ்ந்தது

காலம் கட்டாயப் படுத்தியது

என்னிள் இருந்து விடை பெரும்

நேரம் நெறுங்கியது..!

அக் காலையில் மனம் கனமாக மாறியது

ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத

எம் இதழ்கள் மௌனமாகியது

உன் மேல் என் நிழலும் படாமல்

தள்ளியே நின்றேன்

உன் கைகளுடன் என் கை சேர வில்லை

உன்னை கட்டி அனைக்க வில்லை

உன் முத்தம் இட வில்லை

உன் முகத்தை கூட நிமிர்ந்துபார்க்க

நான் சக்தி பெற வில்லை..!

உன் அருகில் வந்தால்

அழுது விடுவனோ என்று

உன்னை விட்டு தள்ளியே நின்றேன்

உன்னை முதல் முதல் பார்த்து கை காட்டிய

என் கைகள் நீ விடைபெரும்

நேரத்தில் கை காட்டிய போது

உன் கலங்கிய கண்களையும்

கவலையான முகத்தையும் பார்த்து

தலை ஆட்டி ஊமையாக ஒரு புறம்

நின்றேன்..!

முற்சக்கர வண்டி முன்னே நகர

முற்றம் நின்ற நான் சத்தம் இன்றி அழுதேன்

என் மௌனத்தை சிரிப்பென்று தான்

நீ நினைத்தாய் அந் நேரத்தில்

என் அமைதியான சிமிட்டல்கள்

மாரடைப்பு ஏற்பட்டதிற்கு சமம் அன்பே….!

source: https://maidenpost.com/page/12/?app-download=blackberry

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb