Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“தக்வா”

Posted on July 30, 2017 by admin

“தக்வா”

அரபியல்லாத வேறு மொழிகளில் தக்வா என்பதற்கு இதுதான் -அதன் நேரடி மொழி பெயர்ப்பென்று மட்டுப்படுத்தி- வரையறை செய்யவியலாத – விரிந்த பொருளையும் விளகத்தையும், ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை தான் “தக்வா”.

இறையச்சம் என்ற தமிழ் மொழி பெயர்ப்பின் மூலம் இதன் உண்மைப் பொருனை முழுமையாக உணர்த்திட முடியாது. ஹதீது வழி வரும் விளக்கம் ஒன்றின் மூலம் இதன் உண்மைப் பொருளை ஓரளவாவது உணர முடியும்.

ஓர் தனிமையான, இனிய சூழ்நிலை அங்கு இருவரை தவிர வேறெவருமில்லை. வாலிய முறுக்கோடு போட்டி போடும் ஆடவனும், பெண்ணும், மணமாகாத அந்த வாலிபனைத் தகாத உறவின் மூலம் தன் காம இச்சையைத் தனித்தக் கொள்ள படுக்கைக்கழைக்கிறாள், மங்கையவள்!

மறுக்கின்றான், அந்த வாலிபன்! (பொன்னான வாய்ப்பை பாழடித்த பேடி என்று இதையறிந்தால் இன்றைய உலகம் அவனை இகழும். என்றாலும், “ஏன் மறுத்தான் அந்த வாலிபன்..?”

“இந்தத் தகாத உறவை இறைவன் தடுத்திருக்கிறான். ஆனால் இதிலிருந்து என்னை நான் தடுத்துக் கொள்கிறேன். அந்த தகாத உறவின் மூலம் எத்தனை நன்மைகள், அனுகூலங்கள் ஏற்பட்டாலும், அது எனக்கும் தேவையில்லை. மாறாக அந்த தகாத உறவில் ஈடுபடாததற்காக எத்தனை இன்னல்கள் ஏற்படினும், அவை அத்தனையும் சந்திக்கவும் தயார்” என்ற உறுதியை ஒருவன் பெற்றுவிட்டால் – அவன்தான் தக்வாவிற்கு உண்மையான வாரிசு.

சொல்ல எளிதான, கேட்க இனிமையான, அருமையான வாழ்க்கைத் தத்துவந்தானிது! இப்படிப்பட்ட கட்டுத் திட்டத்தோடு நடைமுறை வாழ்வில் மனிதன் ஒழுக முடியுமா..?

நாகரீக உலகில் ஸஅறிவியலின் உச்சத்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அநாகரீக வாழ்க்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு (அய்யாமுல் ஜாஹிலிய)அறியாமை காலத்திற்குள் தஞ்சமடைந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் இப்படி வினவுகின்றனர்.

ஆம் அப்படி மனிதன் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை இறைமறை தெளிவுறக் காட்டுகிறது.

– an najaath

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

36 − = 27

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb