Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ்வின் சூளுரை

Posted on June 11, 2017 by admin

அல்லாஹ்வின் சூளுரையைக் கேட்டீர்களா…?

கேட்போம் கேட்போம் அல்லாஹ்விடமே கேட்போம். ரமளானில் கேட்காமல் வேறு எப்பொழுது கேட்கப்போகிறோம்..? புனிதமான இரவும்  பகலும் ஆட்கொண்டிருக்கும் மாதமல்லவா…?! அதுவும் நன்மைகளை வாரிப்பொழியும்  மாட்சிமைப் பொருந்திய “லைலதுல் கத்ர்” இரவை உள்ளடக்கிய மாதமல்லவா…?!

தவற விட்டு விடாதீர்கள். கேளுங்கள், கேளுங்கள்! தேவையான அனைத்தையும் கேளுங்கள். செருப்பின் வார் அறுந்து போனாலும் அல்லாஹ்விடம் கேட்கச்சொன்னார்களே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்! அவரவர்கள் தங்களின் குடும்பத்தேவை, சமுதாயத் தேவை சிறியதோ, பெரியதோ அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேளுங்கள்.

முக்கியமாக இம்மையில் சுபீட்சமான, ஆரோக்கியமான நல்வாழ்வையும், மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பையும், உயர்வான சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸையும், அதற்கும் மேலாக அல்லாஹ்வை கண்குளிர காணக்கூடிய நற்பாக்கியத்தையும் கேட்க மறந்துவிடாதீர்கள்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + = 13

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb