Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்

Posted on October 31, 2016 by admin

அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்

பொது சிவில் சட்டத்தை பிஜெபி விவாதப்பொருளாக்கியது இந்திய மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

தலாக் என்றால் என்ன? அல்குர்ஆனில் விவாகரத்து பற்றி என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை அனைத்து டிவிக்களும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் சுதந்திரம் பற்றி சொல்லச் சொல்ல சாதாரன பாமரமக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள்.

ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்றை செய்துவிட்டதை இப்போது பிஜெபி அரசு உணர்கிறது. ஆனால் நிலமை பிஜெபியின் கைமீறி போய்விட்டது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் தலாக் செய்துவிட்டால் மீண்டும் கணவனுடன் சேர இன்னொரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு வரவேண்டும் இதுதான் ஹலாலான வழி, சரியத் சட்டம் என்று ஆச்சாரியா போன்றவர்கள் எந்த ஆதாரமும் காட்டாமல் பிதற்றி அதற்கு  டஜன்கனக்கில் பல்பு வாங்கியதும் நடந்தது.

சொந்த காசில் சூனியம் வைப்பது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது மக்கள் மன்றம் நடத்திய தந்தி டிவிக்கும் பாண்டேக்கும் மிக பொருத்தமாக இருந்தது.

இரண்டு பிஜெபிகாரர்களை நிகழ்ச்சிக்கு அழைத்த தந்திடிவி தமீமுல் அன்சாரியோடு சேர்த்து தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த ஒருத்தரையும் அழைத்து இருந்தால் பாண்டேயின் டவுசரை கழட்டி காயப்போட்டு இருப்பார்கள்.

பட்டி தொட்டி எல்லாம் இஸ்லாமிய சட்டத்தை கொண்டுபோகவும் தலாக் சட்டம் பற்றி புறியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு தெளிவை ஏற்படுத்தி தரவும் வாய்ப்பை உறுவாக்கி கொடுத்த பிஜேபிக்கு நன்றியை சொல்லிக் கொள்வோம்.

இரட்டை கோபுரம் இடிபட்டபிறகு அமெரிக்காவில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.

இந்த பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைத்த பிஜெபியின் நிலை ஆப்பசைத்த குரங்கின் நிலையாக ஆகிவிட்டது.

இதன் மூலம் இஸ்லாத்தை விளங்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கிவரத்தான் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

நன்றி:  அன்சாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb