Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்!

Posted on August 1, 2016 by admin

மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்!

நீரின் அருமை பயிரில் தெரியும்!

நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!

கல்வியின் அருமை பதவியில் தெரியும்!

காசின் அருமை வறுமையில் தெரியும்!

தாயின் அருமை அன்பிலே தெரியும்!

தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!

நண்பனின் அருமை உதவியில் தெரியும்!

அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!

அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!

தம்பியின் அருமை தயவில் தெரியும்!

தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!

மகளின் அருமை மரியாதையில் தெரியும்!

மகனின் அருமை சுமையில் தெரியும்!

மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!

ஆனால்…! இது…

அவளின் மறைவிற்குப் பின்பே

பலருக்குப் புரியும்!

மனிதனே! உன் பண்பு….?

வசந்த காலம் வந்தாலும்
கற்கள் புல்பூண்டுகளை
விளைவிப்பது இல்லை.
மண்ணிலிருந்தே அணைத்தும் விளைகின்றன!

மனிதனே! நீயும் மண்ணில்தான்
படைக்கப்பட்டாய்!
மண் குணம், பண்பு எதைக்
கொடுத்தாலும்
திருப்பித் தந்துவிடும்.
உன் பண்பு….?

முஸ்லிம் முரசு, ஆகஸ்ட் 2015

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb