Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் அல்குர்ஆன்

Posted on June 24, 2016 by admin

உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் அல்குர்ஆன்

      ரஹமத் ராஜகுமாரன்      

6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கிபி 570 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள குர்ஆன் மக்களிடையே மனப்பாடமாகவும் அதே நேரம் ஆய்வுக் குரிய வேதமாகவும் இருந்தது.

கிபி 630 ல் அவர்கள் மறைவதற்கு முன்னரே ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் உலகெங்கும் இஸ்லாத்தை எடுத்துச் செனறதோடு உலகாயத அறிவுக்கும் வளம் சேர்த்து அறிவுஜீவிகளை உலகுக்கு தன் அன்பளிப்பாக குர்ஆன் வழங்கியது.

அந்த அறிவுஜீவிகளால் அறிவியலின் பல துறைகள் உருவானது. மருத்துவம் பொறியியல் வானியல் வரலாற்றியல் சமூகவியல் தாவரவியல் விலங்கியல் இசையியல் இலக்கியம் பொருளாதாரம் மானிடவியல்… இன்று வளர்ந்து வந்திருக்கும் அறிவியல் துறை 186 துறைகளுக்கும் குர்ஆன் அடித்தளமாக இருந்திருக்கிறது.

குர்ஆனில் சட்ட திட்டங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்து வசனங்கள் சுமார் 280 வசனங்கள்தான் உள்ளது. அதே சமயம் விஞ்ஞானம் குறித்த வசனங்கள் 700 நேரடியான அறிவியலையும் சுமார் 500 க்கும் மேற்பட்ட வசனங்கள் மறைமுக விஞ்ஞானத்தையும் போதிக்கிறது.

தற்போது வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞானத்தில் குர்ஆன் வசனங்கள் 6666 ம் விஞ்ஞானமாகவே விஞ்ஞானிகளுக்குத் தென்படுகிறது.

வாழ்வியல் வசனங்கள் 280 யை அடிப்படையாகக் கொண்டு உலகில் உள்ள மதரஸாக்களில் பாட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த 280 வசனங்களில் மன இச்சையை புகுத்தி தங்களின் கொள்கைக்கு தக்கவாறு குர்ஆனின் வசனங்களைப் பயன்படுத்தி குழப்பத்தை மக்களிடையே புகுத்திய நவீனத்துவ கொள்கைககாரர்கள்.

ஆக விஞ்ஞானத்தின் சுமார் 1200 க்கும் மேற்பட்ட வசனங்கள் ஒரு சிலரால் ஆய்வு செய்யப்பட்டு விஞ்ஞானத்தின் பலதுறைகள் உருவாகின.

அந்த ஒரு சிலரின் கண்டுபிடிப்புகள் மேலும் இஸ்லாமியர்களின் குர்ஆன் விஞ்ஞான ஆய்வை மொழிபெயர்ப்பு செய்து யூதர்கள் கிருஸ்துவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்தனர்.

ஆக உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் குர்ஆனாக இருந்திருக்கிறது என்பதை முஸ்லிம்களாலே விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய சேதி.

– Rahmath Rajakumaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb