Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆலிம்கள் என்பவர்கள் யார்?

Posted on June 2, 2016 by admin

ஆலிம்கள் என்பவர்கள் யார்?

     ABU SHEIKH HAMMADH      

[ ஊரிலிருக்கும் யாராவது நடு நிலையாக நடக்கக் கூடிய மற்றும் தூரநோக்கில் சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு ஆலிமை நிர்வாகத்தில் இணைப்பதற்கு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அதேபோன்று அவருக்கு எல்லா வழிகளிலும் உதவவதோடு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மற்றவர்கள் இருக்க வேண்டும்.]

எப்போதும் எந்தவொரு இலாபத்தையும்,வெகுமதிகளையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக, பிரயோஜனம் ஈட்டித் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். எனினும் சில நேரங்களில் அதற்கு மாற்றமாக நடக்கும் நிகழ்வுகளும் நேரங்களும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும் பாமரர்கள் நிர்வாகிகளாக இருந்தால் உலமாக்களுக்கு எல்லா விதத்திலும் நோவினை செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஆழமாக மனதில் பதிய வைத்திருப்பது ஒரு கசப்பான உண்மை. அதேபோன்றுதான் நிர்வாகிகளும் நடந்து கொள்கிறார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவே முடியாத உண்மை. ஆனால் எல்லா நேரத்திலும் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலமாக்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமை (உயர்நிலையிலுள்ள, முன்னேற்றமடைந்த, அடையக்கூடிய உலமாக்களை பார்த்து), வேற்றுமை (ஜமாஅத் பார்த்து பழகுவது), பெருமை (மற்ற உலமாக்களை மட்டம் தட்டி கீழ் தாழ்த்தி நடந்து கொள்வது) போன்ற பண்புகளை கிள்ளி எரிந்து, விட்டு ஒதுங்கி தங்களுக்கு மத்தியில் பொறுமை/ஒற்றுமை/பணிவு/விட்டு கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

ஊரிலிருக்கும் யாராவது நடு நிலையாக நடக்கக் கூடிய மற்றும் தூரநோக்கில் சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு ஆலிமை நிர்வாகத்தில் இணைப்பதற்கு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அதேபோன்று அவருக்கு எல்லா வழிகளிலும் உதவவதோடு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மற்றவர்கள் இருக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகத்தில் மட்டுமின்றி ஏனைய பொறுப்புகளையும் கையில் எடுத்து வழிகாட்டியாக மாறுவதோடு நிர்வாகியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நிர்வாகம் இவ்வாறு தான் செய்ய வேண்டுமென்பதை உணர்த்தக் கூடியவர்களாக எந்த விடயங்களையும் வெளிப்படையாக மஷூரா அடிப்படையில் அள்ளாஹ்வை மாத்திரம் பயந்தவர்களாக தீர்மானம் எடுக்கக் கூடியவர்களாக மாற வேண்டும் என்பதே எனது ஆவாவும்கனவும்.

-ABU SHEIKH HAMMADH

source:  http://www.lankascholars.com/2016/04/blog-post_28.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 + = 19

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb