Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்?

Posted on May 31, 2016 by admin

வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்?

சிகப்பு ரோஜா உண்மையில் சிகப்பா…?

இந்த கேள்விக்கு பதில் “இல்லை”

சிகப்பு ரோஜா சிவப்பு நிறமானதில்லை அதனால் பிரதிபலிக்கப்படும் நிறம்தான் சிகப்பு.

சாதாரண ஒளியானது சிகப்பு ஊதா இன்டிகோ பச்சை நீலம் ஆரஞ்சு மஞ்சள் ஆகியவை வானவில் நிறங்களின் கலவையாகும். சாதாரண ஒளி ஒரு படிகத்தால் சிதறடிக்கப்படும் போது இந்த நிறங்களை காண முடிகிறது.

அலை நீளத்தைப் பொறுத்துதான் நிறம் அமைகிறது குறைவான அலைநீளம் என்றால் அது ஊதா அதிகமான அலை நீளம் என்றால் அது சிகப்பு.

ஒளியின் வெளிச்சம் ரோஜாவின் மீது விழும்போது அது சில அலைநீளங்களை ஈர்த்து கொள்கிறது அவை தவிர மற்ற அலைநீளங்களைப் பிரதிபலிக்கிறது.

சிகப்பு ரோஜாகள் எல்லா அலைநீளத்தையும் ஈர்த்துக் கொண்டு சிவப்புக்கான அலைநீளத்தை மட்டும் நம் கண்களுக்குப் பிரதிபலிக்கிறது எனவே நாம் ரோஜாவை சிகப்பாகப் பார்க்கிறோம்.

உண்மையில் நாம் பார்ப்பது சிகப்பு ரோஜாவை அல்ல!
அதனால் பிரதிபலிக்கப்படும் பிரதானமான வண்ணத்தைத்தான்.

விஞ்ஞானம் முடிவாக கூறவது… வண்ணம் ஒரு பொருளில் இருப்பது அல்ல; அதனால் பிரதிபலிக்கப்படும் ஒளியில்தான் உள்ளது.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”நீங்கள் உங்கள் இறைவனை (மிஹ்ராஜ் பயணத்தின் போது) பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ”(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார்கள். (அபூதர் ரலி அவர்கள், முஸ்லிம் 291 தமிழில்)

அல்லாஹ் தீட்டும் வர்ணத்தையே நாங்கள் ஏற்போம் வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்? நாங்கள் அவனையே வழிபடுபவர்கள் ஆவோம் என்று கூறுங்கள். (குர்ஆன் 2 : 138)

– Rahmath Rajakumaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 − = 73

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb