Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உம்மி

Posted on May 29, 2016 by admin

உம்மி

முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் குரைஷிகளுக்கும் இடையே ஹுதையிய்யாவில சமாதான உடன்படிக்கை கையெழுத்து ஆகும் சமயம்…

உடன்படிக்கை ஆவணத்தில் நபி பெயருடன், “ரசூலல்லாஹ்” என்று சேர்த்து எழுதி இருந்ததை இறை மறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.

நபியை தாங்கள் இறைவனின் தூதர் என்று ஒப்புக் கொள்ளவில்லை அவர்களது தந்தையார் பெயர் அப்துல்லாஹ் எனவே அவர்களை ரசூலல்லாஹ் என்று குறிப்பிடாமல் தந்தையின் பெயரைத் தம் பெயருடன் அதாவது முஹம்மது பின் அப்துல்லாஹ் என்று சேர்த்து எழுத வேண்டும் என்று வாதிட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மீது மரியாதையும் மேலான தன் உயிரையும் வைத்திருந்த அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலல்லாஹ் என்ற வார்த்தையை அடிக்க மறுத்து விட்டார்கள்.

உடனே “ரசூலல்லாஹ்” என்ற வார்த்தை இருக்குமிடத்தை காட்டுமாறு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதைக் காட்டியதும் நபிஸல் அவர்கள் தம் கையாலேயே குறுக்கிட்டு கோடிட்டு அடித்தார்கள்

பொதுவாக எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்களின் பெயரின் வரி வடிவ அமைப்பான எழுத்துக்களை தெரிந்து இருப்பார்கள் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பூர்ணமாக எழுத்து அட்சரத்தை அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கவில்லை.

காரணம் குர்ஆன் பரிபூர்ணமாகவே அல்லாஹ்விடமிருந்துதான் வந்துள்ளது என்பதை இதன் முலம் அல்லாஹ் நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.

-ரஹ்மத் ராஜகுமாரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb