Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தேனைவிட இனிப்பான செல்வந்தர்!

Posted on April 11, 2016 by admin

தேனைவிட இனிப்பான செல்வந்தர்!

“சூரியனை எவ்வாறு அதன் சுடர் பற்றிப்பிடித்துக் கொள்கின்றனவோ, அதைவிடவும் அழுத்தமான பிடியாக சிலர் பணமுள்ளோரைப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அத்தகைய மனிதர்களுக்கு செல்வந்தர் தேனைவிட இனிப்பானவர்;

வானத்தைவிட உயர்வானவர்;

தண்ணீரைவிட இனிமையானவர்;

நறுமலர்களைவிட மணமுள்ளவர்.

செல்வந்தர் செய்யும் தவறு அவர்களுக்குச் சரியானது.

தீமையும், நன்மையாகத் தெரியும்.

செல்வந்தர் சொல் ஏற்றுக்கொள்ளக்கூடியது,

அவர் தலம் உயர்வானது என்று பற்றிப்பிடிப்போர் கருதுவர்.

ஆனால் வறுமைப்பட்ட மனிதனை செல்வந்தர் சந்தித்தால் முகத்தை சுளிப்பர். வறியவனிடம் கை கொடுத்தால் ஒளு முறிந்து போகுமெனக் கருதுவர் – என்று வறுமையின் கொடுமை குறித்து ஹளரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்துள்ளார்கள்.

முஸ்லிம் முரசு ஏப்ரல் 2016

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb