Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கட்டிய மனைவி கட்டுக் குலைந்தாலும் கைவிடாதே!

Posted on April 11, 2016 by admin

கட்டிய மனைவி கட்டுக் குலைந்தாலும் கைவிடாதே!

[ மலரின் பசுமை நிறம் போலிருக்கும் மனைவி மீது வெறுப்பு காட்டாதே.

அணிகலணை சிதறவிடாது கோர்த்து இணைக்கும் நூல் போலும், இரதத்தில் சென்று வெற்றி கொண்ட மன்னன் தனது தொண்டின் மூலம் நாட்டைப் பாதுகாப்பது போன்றும் மனைவியைப் பாதுகாத்திடு.

வெண்சங்கு முறம் போன்ற காதுகளையுடைய யானை மீது அமர்ந்து வந்த முன்னோருக்கு அவர்கள் கரங்களில் வைத்திருந்த ஆயுதம் உதவியது போன்றும் மனைவிக்கு உதவ வேண்டும்.

தவறு இழைக்காது நன்மையான சொற்கள் பேசி அவளின் துன்பம் நீக்க வேண்டும்.]

கட்டிய மனைவி கட்டுக் குலைந்தாலும் கைவிடாதே!

அன்னாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர்மேனி மணியின் தாழ்ந்த
நல்நெடுன் கூந்தல் நரையோடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு மதி – பூக்கேழ் ஊர!
இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்த்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீ இயர்
வெண் கோட்டு யானைப் போஓர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல்மொழி தேறிய இவட்கே. (நற்றினை – சங்கப்பாடல்)

பாடலுக்கான உரை:

குழந்தைக்குப் பாலூட்டும் மார்பகங்கள் இரண்டும் தளர்ந்து போனாலும், அழகான உடலின் கருத்தமணி மாலைபோல் நீண்டு தொங்கிய அவளது கூந்தல் நரைத்துப் போனாலும் பிரிந்து விடாதே. கரம் பற்றிய மனைவியின் இளமைக் காலத்திலும், முதுமைக் காலத்திலும் கைவிடாது அவளைப் பாதுகாத்திடு.

மலரின் பசுமை நிறம் போலிருக்கும் மனைவி மீது வெறுப்பு காட்டாதே. அணிகலணை சிதறவிடாது கோர்த்து இணைக்கும் நூல் போலும், இரதத்தில் சென்று வெற்றி கொண்ட மன்னன் தனது தொண்டின் மூலம் நாட்டைப் பாதுகாப்பது போன்றும் மனைவியைப் பாதுகாத்திடு.

வெண்சங்கு முறம் போன்ற காதுகளையுடைய யானை மீது அமர்ந்து வந்த முன்னோருக்கு அவர்கள் கரங்களில் வைத்திருந்த ஆயுதம் உதவியது போன்றும் மனைவிக்கு உதவ வேண்டும். தவறு இழைக்காது நன்மையான சொற்கள் பேசி அவளின் துன்பம் நீக்க வேண்டும்.

– சேது குடியான்

முஸ்லிம் முரசு ஏப்ரல் 2016

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 85

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb