Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மழலை மொழி

Posted on April 3, 2016 by admin

மழலை மொழி

    மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)    

இனிய மொழி
என் சின்னக் குழந்தைகளின்
மழலை மொழி!

இலக்கியம் இல்லா இன்னிசை!
இலக்கணமற்ற தேன் மழை!
அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை!

எல்லோரும் விரும்பும் கவிதை
அது – சின்னஞ் சிறுசுகளின்
சிங்காரச் சரிதை!

ஆக்கங்கள் அனைத்திலும்
களிப்புக்களுண்டு.
களிப்புக்கேயுறிய ஆக்கம்தானே
கண்மனிகளின் கவிதைகள்!

மரபுக் கவிதையுமன்று – அவை
பூரிக்க வைக்கும் புதுக் கவிதையுமன்று!
சின்னஞ் சிறுசுகளின் சிறிப்புக்கள்
இன்பம் தரும் இயற்கைக் கவிதை!

அர்த்தமற்ற அந்த வார்த்தைகளுக்கு
அவரவர்கள் தரும் அர்த்தங்கள்
பேஷ்..! பேஷ்!

மழலை மொழி பேச
எனக்கும் ஆசைதான் – ஆனால்
நீங்கள் ஏற்கமாட்டீர்கள்!
ஏசுவீர்கள், ஏளனம் பேசுவீர்கள்
ஏனக்கேனிந்த வம்பு.

அதோ ஒரு குழந்தை அழுகின்றது
அது – சின்னக் குழந்தையின்
சினுக்கள் கீதம்!

அவன் சிரிப்பு
சில்லறைக் காசுகளாய்
உதிரும் போதெல்லாம் – என் கவலைகளும்
உதிர்ந்து போகும்!

மழலைச் செல்வத்துக்காய்
ஏங்கும் இதயங்கள் ஏராளம்.

source: http://suvanathendral.com/portal/?p=49

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 − = 56

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb