Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வேறு எதற்காக…?

Posted on December 10, 2015 by admin

வேறு எதற்காக…?

  கூத்தாநல்லூர் ஜின்னா  

சென்னை குளமான போது உங்களை
மீட்டவர்கள் சென்னை குப்பையான
போதும் உங்களை மீட்கிறார்கள்…

பயங்கரவாதிகள் என்றீர்கள் பயங்கர
வெள்ளத்தில் உங்களோடு நின்றோம்.
தீவிரவாதிகள் என்று திட்டினீர்கள்
தீவிரமாய் உங்கள் தெருக்களை
கூட்டினோம்.

குண்டு வைப்பவர்கள் என்றீர்கள்
உங்களை எங்கள் தோளில் சுமந்து
தொண்டு செய்து காட்டினோம்.
உயிர் பலி கொடுப்பவர்கள் என்றீர்கள்
எங்கள் உயிரை துட்சமென நினைத்து
உங்கள் உயிர் காக்க ஓடி வந்தோம்.

ஆபத்தானவர்கள் என்றீர்கள் ஆபத்து உங்களுக்கு என்றவுடன் எங்கள் வியாரத்தையும் விட்டு நின்றோம்.

அடிப்படை வாதிகள் என்றீர்கள் அடிப்பட்ட உங்களை வெள்ள நீரில் மூச்சுமுட்ட கரை ஏற்றினோம்.

பழமைவாதிகள் என்றீர்கள் ஆனால் உங்களுக்கு சேவகம் செய்யும் கடமை வாதிகள் என்றல்லவா நீந்தி வந்தோம்.
படிப்பறிவு இல்லாதவர்கள் என்றீர்கள் அதுமட்டும் உண்மை சொந்தங்களே..

ஆமாம் சக மனிதன் துயரத்தில் இருக்கும் போது தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் கயமை தனத்தை நாங்கள் இன்னும் படிக்கவில்லை.

இவையெல்லாம் எதற்காக செய்தோம்
உங்களிடம் எங்களுடைய மனித
நேயத்தை நிரூபிப்பதற்காகவா
இல்லை இல்லை.
பார்ப்போரிடம் பாராட்டும் பரிசும்
பெருவதற்காகவா இல்லை இல்லவே இல்லை.
வேறு எதற்காக…?

மனிதனாக பிறந்தால் இப்படி தான்
வாழ வேண்டும் என்பதற்காக.
மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

 மனித குளத்திற்கு இதை தான் போதித்தார்கள் என்பதற்காக.

எப்படியும் வாழலாம் என்கிற மனிதர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் இப்படி தான் வாழ வேண்டும் என்று எங்களுக்கு இறைவன் இட்ட கட்டளயை நிறை
வேற்றுவதற்காக.

“இஸ்லாம் என்பதே “பிறர் நலம் நாடுவது’ தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 95)

-கூத்தாநல்லூர் ஜின்னா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 − 26 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb