Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”

Posted on December 10, 2015 by admin

உதவுவாரில் எங்கே பார்த்தாலும் குல்லாக்கள்… TNTJ, TMMK,  SDPI,..

பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்…

“பாய்கள்”, “முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”,

“சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க”.

‘தொடக்கி விட்டுவிட்டார்கள்’ என்றில்லை;

‘இடையில்தான் வந்தார்கள்’ என்றில்லை;

‘திணறி நின்றார்கள்’ என்றில்லை;

‘சோர்ந்து விலகிவிட்டார்கள்’ என்றில்லை!

தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,

தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும்,

தங்களுக்கும் உணர்த்திக்கொண்ட இவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!

உடல்நலம், வீடு மறந்து – ஒருவார
ஓட்டத்திற்குப் பின்னும்
முகத்தில் அயர்ச்சியில்லை!
பேச்சில் கடுப்பில்லை!
இன்னும் ஓயந்ததாயில்லை… – இன்னும்
பெரிதாக அரவணைக்கிற திட்டங்களோடு!

இது போன்ற பேரிடரில் மக்களுக்காக
மக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்
வைத்துவைத்த இரக்கத்தின் விதைகளின்
விஸ்வரூபங்களாக தெரிகின்றனர்!

இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது,
உங்களைத் தெரிந்துகொண்டோம்!
உள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி…
உங்களுக்கும் – உங்களை
இப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்!

– Ramacrshna Yess’s

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb