Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்…

Posted on July 9, 2015 by admin

நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால்…

இந்தியத்துணைக்கண்டத்தின் மாபெரும் மேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்;

“நீங்கள் யூதர்களின் மாதிரியை காண விரும்பினால் நமது காலத்து “கெட்ட உலமா” (மார்க்க அறிஞர்களை) பாருங்கள்.

இவர்கள் உலகாயத நன்மைகளை நாடி அதன் பின்னால் ஓடுபவர்களாகவும்,

தமது முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணிப்பு செய்கின்றார்கள்.

தனது மனதுக்கு பிடித்த ‘ஆலிமின்’ மார்க்கப்புலமை, கடுமையான போக்கு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை கெட்டியாக பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளார்கள்.

தவறுகள், பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “ஹதீஸ்”களை புறக்கணித்து விட்டு இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களையும் குழப்பம் விளைவிக்கக்கூடிய அனுமானங்கள், விரிவுரைகளை அரவணைத்துக் கொண்டுள்ளார்கள். இதன்காரணமாகவே இவர்கள் அழிவின் பால் சென்று கொண்டிருக்கின்றார்கள்”

(நூல் : அல் ஃபௌஸுல் கபீர்ஃபீ உஸூலித்தஃப்ஸீர்’பக்கம் 10,11)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

91 − = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb