Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆம்பூர் கலவரமும் சில கேள்விகளும்

Posted on July 1, 2015 by admin

ஆம்பூர் கலவரமும் சில கேள்விகளும்

காவல்துறையினால் அடித்துக்கொல்லப்பட்ட ஷமீல் அகமதுவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு உயரதிகாரிகள் சமாதானத்திற்கு பின்னர் மறியலை கைவிட்டு வாகனங்கள் சென்ற காட்சியை அனைத்து வாகனங்களும் சென்ற காட்சியை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பியது.அதன் பின்னர் தடியடி நடத்திய காட்சி ஒளிபரப்பானது.

1.மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து செல்லும்போது கல்வீசிய கயவர்கள் யார்..?

2. தடியடியில் காயம்பட்ட மக்களில் ஒருவரது படம்கூட ஊடகங்களில் வரவில்லையே ஏன்.?

3. தடியடிவரை நடந்தகாட்சிகளை ஒளிபரப்பிய ஊடகங்கள் கலவரத்தை படம்பிடிக்காததேன்?ஒளிபரப்பாததேன் ?

4. காவல்துறை வாகனத்தில் சுழலும் கேமிரா மூலம் அனைத்து நிகழ்வும் பதிவு செய்யப்பட்டதே.தடியடிக்கு பின்னர் நடந்தது என்ன..?

5. ஐ.எஸ்.;எஸ்.ஐ.டி.;ஐ.பி.ஆகிய மூன்று புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் வீடியோ காமிராவில் பதிவு செய்தனர்.தடியடிக்கு பின்னர் நடந்தது என்ன..?கல் எந்த பகுதியிலிருந்து வீசப்பட்டது.?

6. கலவரத்தில் ஈடுபட்டது போராட்டம் செய்தவர்கள் இல்லை.கைது செய்யப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை என்ற மக்களின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன..?

7. காவல்துறை பதிவுசெய்த காட்சிகளை ஒளிபரப்பவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பதேன்..?

8. புகாருக்குள்ளான ஆய்வாளர் மணற்மாபியா கும்பலுக்கு ஆதரவானவர் என்பதும் அவரைப்காப்பாற்றி வழக்கை திசை திருப்பவும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலென்ன..?

9. 144 தடை உத்தரவுக்கு பின்னர் கலவரத்தை நடத்திய சமூகவிரோத கும்பலை கைது செய்யாமல் நோன்பு துறக்க பள்ளிக்கு வந்த நூற்றுக்கும் மேலானவர்களை கைது செய்ததேன்..?

10. கலவரகாட்சிகள் பதிவாகியுள்ளது.அதை வைத்துஅதில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படுவர் என்ற ஐ.ஜி.மஞ்சுனாத்தின் உத்தரவை மீறியது எதனால்..?

11. பதிவான காட்சிகளை வெளியிட மறுப்பதேன்..?

12. இன்றுவரை துணை நிலைப்படைகளை குவிக்க காரணம் கோவையை போல் இங்கும் மதக்கலவரத்தை நடத்த பாரத வகுப்புவாத கும்பல் திட்டமிட்டுள்ள தகவல் உளவுத்துறைக்கு கிடைத்ததால் தான் என அப்பகுதி மக்கள் பேசிக்கொள்வது உண்மையா..?

13. இச்சம்பவத்தின் ஆணிவேர் பழநி என்பவர் கொடுத்த புகார்மனு.அவர் மனைவி பவித்ரா எங்கே..?நடந்தது என்ன..?

14. 15ம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அகமதுவை 19ம் தேதிவரை இல்லீகல் கஸ்டடியில் வைத்தது ஏன்?

15. சிபிசிஐடி விசாரணைக்கு முன்னர் காவல்துறை பதிவு செய்த காட்சிப்படி சமூகவிரோதிகள் கைது செய்யப்பட்டு அப்பாவிகள் விடுவிக்கப்படுவரா..?

-இனியவன் தமிழன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

35 + = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb