Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காதல் கணவனும் அவன் கொண்ட அன்பு மனைவியும்!

Posted on January 19, 2015 by admin

காதல் கணவனும் அவன் கொண்ட அன்பு மனைவியும்!

நீயும் நானும்
நானும் நீயும்
ஒருவருக்கொருவர்
என பிறந்தோம்!

உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
உயிருக்கு உயிராய்
கலந்து இருப்போம்!

நம்தேகங்கள் இரண்டு,
அதிலுள்ள இதயங்களும்
இரண்டு, ஆனால்
காதல் எனும்
ஒற்றை நாணில்,
கொய்து வைத்த
மலர்களாய் நம்மை
பிணைத்து வைத்தான்
நமது இறைவன்!

நீ பட்டப்பகலிலும்
எனக்கு குளிர்
நிலவொளி கொடுக்கிறாய்!

நான் நட்டநடு
இரவிலும் உனக்கு
சூரிய ஒளியாய்
இருந்து வேர்க்கச்செய்கிறேன்!

இப்பொழுது முழுபகலும்
முடிந்து போனாலும்
உனக்கென்ன?,உன்
சொந்த சூரியனான
நான் உன்
மடியினில் கிடக்கிறேன்!

இப்பொழுது முழுஇரவும்
முடிந்து இருந்தாலும்
எனக்கென்ன? என்
குளிர் நிலவாய்
நீ என்
மார்பில் புதைந்துக்கிடக்கிறாய்!

வின்ணவருக்கும் கிட்டாத
வரமாய் காதல்,
மண்னவர்கள் ஆகிய
நம்மிடம் உள்ளது!

என்னை பற்றி
நானே அறியாத
விடயங்களையும் நீ
அறிந்து இருக்கிறாய்!

நீ வேர்க்க
பிறப்பெடுக்கும் வாசம்
கொண்டே உன்
மன நிலையை
நான் அறிகிறேன்!

இனி இந்த
பாச பிணைப்பை
பிரிக்கும் சக்தி
அந்த பாசக்கயிறுக்கும்
கிட்டாது,கிடையாது!

உன்னுள் நானும்
என்னுள் நீயும்
இடம் பெயர்ந்ததை
எப்படி அறியும்
அக் கயிறும்?

யாரை கொன்றால்
யார் மரிப்பார்
குழம்பி திரும்பும்
அக் கயிறும்!

காதல் கொண்டே
காதல் நினைவில்
காதல் உழைப்பில்
வாழ்வை வெல்வோம்
வா வா
என் தேவதையே!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

source: http://eluthu.com/kavithai/116843.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 − 30 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb