Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்

Posted on December 27, 2014 by admin

நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.

குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது மார்க்கம் குறித்து இன்னும் பல கோணங்களில் படித்தறிய வேண்டும். ஏனென்றால் இஸ்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறி. கால ஓட்டத்திற்கும், நவீன வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து விருட்சமாய் இஸ்லாம் ஓங்கி நிற்கிறது என்பதை இக்கண்காட்சியின் மூலம் அறியலாம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமித்து போகின்றேன். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது என்ற சொல்லுக்கு ஈடான சொல்லில்லை. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பீராக என்கிற மிக அற்புதமான வழிகாட்டுதலை குர்ஆன் வழங்குகிறது.

இத்தகைய வழிகாட்டுதலை தாங்கி நிற்கும் இக்கண்காட்சியை திறந்து வைப்பதிலும், கலந்து பேசுவதிலும் பெருமகிழ்வும், மனநிறைவும் அடைகின்றேன் என்றார்.

 2014 டிசம்பர் 25, 26, 27, 28

 ஆகிய நான்கு நாள்கள்  

 சென்னை புரசைவாக்கத்தில்

 புவனேஸ்வரி பேருந்து நிறுத்தம்  அருகில்

 பெரம்பூர் பேரக்ஸ் சாலையில்

 லட்சுமி ஹால் குளுகுளு அரங்கில்

 இந்தக் கண்காட்சி நடைபெற்று  வருகின்றது.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 48 = 53

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb