Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறை நம்பிக்கையாளார்கள் எப்படி நிம்மதியடைவார்கள்?

Posted on December 11, 2014 by admin

இறை நம்பிக்கையாளார்கள் எப்படி நிம்மதியடைவார்கள்?

[ “ஒரு முறை ரஷ்யப் படைகள் என்னை பிடிக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நான் அவர்களுக்கு 30 மீட்டர் அருகில் இருந்தபோதும் நான் மிகுந்த மன அமைதியுடன் தூங்கிக் கொண்டிருந்தேன்.

மேலும் எனதருகில் 120mm பீரங்கிக்குண்டு விழுந்தது ஆனால் அது வெடிக்கவில்லை மற்றும் ரஷ்யா எங்களது தலைமையகத்தின் மீது நடத்திய வான்வழித்தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன, அதுவும் வெடிக்கவில்லை.

அல்ஹம்துலில்லாஹ்! இறுதியாக அல்லாஹ் எங்களிடம் ரஷ்யப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். சுப்ஹானல்லாஹ்!” -ஷேக் உஸாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி ]

இறை நம்பிக்கையாளார்கள் எப்படி நிம்மதியடைவார்கள்?

ஒரு அடியானுடைய தொடர்பு அல்லாஹ்விடத்தில் நெருக்கமாகும்போது அம்மனிதர் மன அமைதியை அடைவார். ஒருமுறை இமாம் இப்னு-அல்-முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் “அரசர்கள் யார்?” என வினவப்பட்ட போது “எவர் இவ்வுலக இன்பங்களை விட்டு ஒதுங்கியிருக்கின்றாரோ அவர்களே“ என பதிலளித்தார்கள்.

பின்னர் “ எவர்கள் தரம் தாழ்ந்தவர்கள்? “ என வினவப்பட்டபோது “யாரெல்லாம் மார்க்கத்தை தின்று கொண்டிருக்கின்றார்களோ அவர்களே” என்றார்கள்.

பின்னர் மேலும் “ எவர்கள் தரம் தாழ்ந்தவர்களிலேயே ஆக கீழானவர்கள்?” என வினவப்பட்டபோது “எவர்கள் இம்மார்க்கத்தை உலக (அற்ப) இலாபங்களுக்காக அழித்துக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களே “ என்றார்கள்.

இந்நிலை குறித்து அவர்களில் ஒருவர் கூறும் போது , “நாங்கள் இந்த அளவு மன அமைதியை அடைந்ததை அரசர்களும் அவர்களது வாரிசுகளும் அறிந்தால், எங்கள் மீது வாளினால் போர்த் தொடுப்பார்களே” என வியந்தனர்.

ஒரு முறை இமாம் இப்னு தைமியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மீது அரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, “உங்களைச்சுற்றி மக்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கின்ற காரணத்தில், உங்களுக்கு எனது அரியணை மீதான மோகம் அதிகரித்து விட்டது போலும்” என அரசன் கூறினான்.

அதற்கு இமாமவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக, நான் உனது அரியணையை அடைய ஒரு திர்ஹத்தை கூட கொடுக்கமாட்டேன், மேலும் அதற்கும் கீழுள்ள தொகையை கூட கொடுக்கமாட்டேன்“ எனக் கூறியதைக் கேட்டு அரசன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

இவையெல்லாம் எப்படி ஏற்பட்டது என ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் உலக அற்ப சொற்ப இன்பங்களில் வாழ்பவர்கள் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களது மகிழ்ச்சியும், நிம்மதியும் இவ்வுலக செல்வங்களிலும், விலையுயர்ந்த வாகனங்களிலும் மற்றும் மாளிகைகளிலும் மட்டுமே உள்ளது.

ஒரு மனிதன் எப்பொழுது நிம்மதி அடையவான்?

அதாவது, “ஒரு மனிதன் வணக்க வழிபாடுகளில் லயித்திருக்கின்றபோது அவனது உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை நிம்மதி எனும் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிரப்பபப்படும், வாகனத்தில் எரிபொருள் நிரப்பபடுவதைபோல். அந்த வெற்றிடம் குறிப்பாக வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது”.
(-ஷேக் அப்துல்லா ஆஸம் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: அத் தர்பியா அல் ஜிஹாதிய்யா வல் பினா-5/26-27)

இதற்கு உதாரணமாக, ஷேக் உஸாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று ஒன்று நினைவிற்கு வருகின்றது, “ நான் எந்த சூழ்நிலையிலும் மரணத்தை கண்டு அஞ்சியதில்லை, ஒரு முஸ்லிம் தான் மரணித்தபின்பு சுவனத்தில் நுழைவோம் என நம்பிக்கை கொள்ள வேண்டும். போருக்கு முன்னதாக அல்லாஹ் மன அமைதியை உள்ளங்களில் தருகின்றான்.

ஒரு முறை ரஷ்யப் படைகள் என்னை பிடிக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நான் அவர்களுக்கு 30 மீட்டர் அருகில் இருந்தபோதும் நான் மிகுந்த மன அமைதியுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். மேலும் எனதருகில் 120mm பீரங்கிக்குண்டு விழுந்தது ஆனால் அது வெடிக்கவில்லை மற்றும் ரஷ்யா எங்களது தலைமையகத்தின் மீது நடத்திய வான்வழித்தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன, அதுவும் வெடிக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!!!. இறுதியாக அல்லாஹ் எங்களிடம் ரஷ்யப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். சுப்ஹானல்லாஹ்!!! ”

BY ADMIN, IQRA

source: http://www.iqrah.net/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 71

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb