Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“பெண்களின் நோக்கம் தாய்மை”

Posted on November 28, 2014 by admin

பெண்களின் நோக்கம் தாய்மை – துருக்கியின் இஸ்லாமிய அதிபர் ரகீப் தையிப் எர்தோகான் பேச்சு
 
முஸ்தஃபா கெமால் பாட்சாவால் சீரழிக்கப்பட்ட இசுலாம் மீண்டும் துருக்கியில் துளிர் விட்டு நெடுமரமாக வளர்ந்திருக்கிறது
 
நெக்மதீன் எர்பகான் என்ற முதிய வயது உடைய இசுலாமிய சார்பு ஆட்சியாளரின் வெல்பேர் பார்டி முதலில் வெற்றி பெற்ற போது சீரணிக்க முடியாத மதச்சார்பற்ற இராணுவம் அதை கொஞ்ச காலத்திற்குப் பின் நீக்கியது அக்கட்சியைத் தடை செய்தது அது பிறகு ஜஸ்டிஸ் மற்றும் வெல்பேர் பார்ட்டி என்று பெயர் மாற்றம் செய்து மீண்டும் அரசியலில் ஈடுபட்டது
 
பிறகு இஸ்தான்புல்லின் மேயராக இருந்து சீரிய பணியாற்றி புகழ் பெற்ற ரகீப் தையிப் எர்தோகான்  கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய கட்சியை வலிவு அடையச் செய்து இராணுத்தின் வலிமையை நீர்த்து போகச் செய்தார்
 
11 ஆண்டு காலம் பிரதமாக பணியாற்றி துருக்கியை பொருளாதார வல்லரசாக்கினார் யானை பலத்தோடு அதிபராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

சமீபத்தில் இஸ்தான்புல்லில் நடந்த பெண்கள் மற்றும் நீதி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது;
 
பெண்களின் நோக்கே தாய்மை தான். இது தான் இஸ்லாம் சொல்லித் தரும் வாழ்க்கை.
 
நம்முடைய மதம் இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு பங்கை வரையறை செய்திருக்கிறது. அது தாய்மை. 

இதை பெண்ணுரிமை பேசுபவர்களிடம் சொன்னால் ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் தாய்மை என்ற சித்தாந்தத்தை ஏற்பதில்லை
 
வேலை வாய்ப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்பது இயற்கைக்கு உடற்கூறுக்கு முரணானது
 
என் தாயின் பாதங்களை நான் முத்தமிடுவேன் அவை சொர்கத்தின் மணம் என்பதால் என் தாய் நெகிழ்ச்சியால் கண்ணீர் சொறிவார் தாய்மை என்பது விவரிக்க இயலா ஒன்று என்று நெகிழ்ச்சியுடன் உரையாற்றி உள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb