Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சீனாவில் 60,000 பேர் “செஞ்சுரி” அடித்த தாத்தா, பாட்டிகள்!

Posted on October 24, 2014 by admin

சீனாவில் 60,000 பேர் “செஞ்சுரி” அடித்த தாத்தா, பாட்டிகள்!

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் நூறு வயதை தாண்டி 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஜெரோன்டோலாஜிக்கல் சொசைட்டி ஆப் சீனா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதில் 128 வயதுடைய நபர் ஒருவர்தான் மோஸ்ட் சீனியர் தாத்தா. சீனாவில் முதுமை குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அந்த அமைப்பானது இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவில் சுமார் 60,000 பேர் நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்கின்றனர் எனவும், இதில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளில் வாழ்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பெண்களும் அடக்கம்: மேலும் கணக்கிடப்பட்டுள்ள 58,789 பேரில் பெரும்பான்மையானோர் பெண்களாக உள்ளனர்.

கிராமங்களில் வசிப்பு: இவர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் உள்ள ஹைனான், குவாங்ஸி, அனியூய் ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 வயதைக் கடந்தவர்கள்: அதிலும் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள 10 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 4000த்துக்கும் அதிகமானோர் 90 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.

வாழ்நாள் மாகாணம்: இதனால் இந்த மாகாணமே “லேண்ட் ஆப் லாங்கிவிட்டி” என்று அழைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்: மேலும், 100 வயதை கடந்த முதியவர்கள் அனைவரும் தற்போதைய நிலையிலும் வீட்டு வேலைகள் அல்லாது வெளிப்புற வேலைகளையும் கவனித்துக்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: : http://tamil.oneindia.com/news/international/china-has-nearly-60-000-centenarians-213461.html#slide139519

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 24

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb