Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இன்றைய தலைப்பு

Posted on October 10, 2014 by admin

இன்றைய தலைப்பு

பத்து மாதங்கள்
பசி பட்டினி
பசி பத்தினி
பட்டவள்…

பத்து மாதங்கள்                               
மொத்த அனுபவம் பெற்றவள்            
பத்து மாதங்கள்                           
சித்த சுபாவங்கள்                     
கண்டவள்                                  
பத்து மாதங்கள்            
காத்து பூத்தவள்                         
அவள்….

மேடைகள் வேண்டும்          
பட்டிமன்றங்கள் வேண்டும்
பாடத்திட்டங்கள் வேண்டும்
படிப்பறைகள் வேண்டும்       
அவள் கைக்குழந்தைக்காக          
அந்தத் தாய் பட்ட           
கஸ்ட்டாங்கள்                             
பாடி முடிக்க…

விஞ்ஞான கூடங்களும்            
இரசாயண மடங்களும்          
போதாது                                    
அந்த அனுபவத்தை அளக்க…!

மழலை ரகலைகளுடன்          
மனசின் இன்பம் சுரக்க
கண்டவள்

தாளாட்டுப் பாடங்கள்                
காற்றின் கீதங்கள்               
தாய்மையின் ஓசைகள் தாவிப்பாயும்
சந்தோச ராகங்கள்
வெளியிட்டவள் அவள்….

மழலை மொழிகள்            
மகிமைச் செழிப்புக்கள்                  
ஒரு தாய் சேயின்
இதய தாலாட்டுக்கள்…
தத்தெடுத்த                                 
தர்மம் அவள்                         
தாய்க் குலத் தலைவி அவள்…

அவள் வரவு                               
தாயின் சிரிப்பு                     
தந்தையின் விரைப்பு?                    
பூமியின் கனகணப்பு….       
சனத்தொகையின் அதிகரிப்பு       

வஞ்சமில்லா நெஞ்சுபடைத்த
பின்ஞு கரமசைக்கும்         
மழலை மொழி பாடும்           
குட்டி குழந்தை பாசத்தில்            
காலம் கடத்துகிறாள்                  
அவள்…

அந்தத் தாய்,                         
அவள்தான்                         
இன்றையத் தலைப்பு.

source: http://changesdo.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 26

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb