Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காஸா படுகொலை – பொய் பிரசாரம் செய்த சு.சுவாமியை அம்பலப்படுத்தியது அல்ஜசீரா

Posted on September 9, 2014 by admin

காஸா படுகொலை – பொய் பிரசாரம் செய்த சு.சுவாமியை அம்பலப்படுத்தியது அல்ஜசீரா

காஸா இனப்படுகொலை தொடர்பான செய்திகளில் ஷோலே படக் காட்சிகளை அல்ஜசீரா டிவி ஒளிபரப்புவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஃபேஸ்புக்கில் பொய்யான பிரசாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி சுமார் 2,500 பேரை படுகொலை செய்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள். இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் ‘ஷோலே’ இந்தி திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி 2 நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார்.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில் அல்ஜசீரா டிவி லோகோ போல இடம் பெற்றிருந்தது. ஆனால் ஒரிஜனல் லோகோவில் இருந்து சற்றே மாறி இருந்தது. இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சியோ, சுப்பிரமணியன் சுவாமியின் பதிவைப் பார்த்து சிரிக்க மட்டுமே முடிகிறது.. எங்கள் லோகோவையாவது சரியாக போடுங்கள் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

தான் அம்பலப்பட்டுப் போனதால் உடனடியாக அந்தப் பதிவை சுப்பிரமணியன் சுவாமி தமது பக்கத்தில் இருந்தே நீக்கிவிட்டார். ஆனால் அல்ஜசீராவோ சுப்பிரமணியன் சுவாமியின் பதிவை ஸ்கிரீன்ஷாட்டுடன் போட்டு அம்பலப்படுத்தியிருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/al-jazeera-gives-reply-subramanian-swamy-s-allegation-210523.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 34 = 44

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb