Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!

Posted on July 27, 2014 by admin

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!

  M.A. ஸலாமா  

உதைபந் தாட்டத்தின்
உலகக்  கூட்டத்தில்
வதைபந் தாட்டத்தின்
வலிகள் காணோமே!

வெடிகளே கும்மிருட்டை
வெளுப்பென காட்டுதலால்
விடிவினை காண்பதில்லை
விரயமே வாழ்தலிலே!

மனிதம் கொன்றவர்கள்
மழலை தின்றவர்கள்
புனிதப் பள்ளிதனைப்
பொசுக்க நின்றவர்கள்!

அரக்கர்கள்  விளையாட்டில்
அழிகின்ற சிறுவர்கள்
இரக்கம்தான் விரைவாக
இறங்கட்டும் தரைமீது!

வல்லரசு நாடுகளும்
வாயிலாத பேடிகளாய்க்
கொல்லுதலை ஆதரித்தல்
கொஞ்சமேனும் நீதமுண்டோ?

கழுகுப் படைகளிடம்
கஸாவின் இரத்தமாகக்
கழுத்து முழுவதுமாய்க்
கலந்துப் பரவியதே

களையிழந்த நாட்டில்தான்
களவுபோன தோட்டங்கள்
விளைவதெலாம் தோட்டாக்கள்
விதைப்பவர்கள் முட்டாள்கள்!

பூவையும்தான்  கிள்ளுவரோ
பூவுலகில் உள்ளவரும்
பூவினுமே மெல்லியராம்
பூமழலை கொல்லுவதேன்?

மழலைக் கறிதின்னும்
மகாபேய் யூதர்கள்
தழலாம் நரகத்தில்
தவழும் தீதர்கள்!

எறிகின்ற கற்களல்ல
எரிக்கின்ற அபாபில்
சிறகில்தான் வைத்திருந்தச்
சிறுகற்கள் அறிவீர்!


ஓடிவிளை யாடுபவன்
ஓங்கிவீசும் கூர்மையினால்
ஓடிவிடும் கோழையேநீ
உன்துணிவில் ஏழையேநீ


உயிரைத்தான் விலைகொடுத்து
உயர்வானச் சுவனமதைப்
பயிராக்கும் பயிற்சியினைப்
பயில்கின்ற பசுந்தளிர்கள்!

source: http://www.kalaamkathir.com/

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 − 29 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb