Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சென்னையில் நோன்புவைக்க சஹர் சாப்பாடு கிடைக்குமிடம்

Posted on June 30, 2014 by admin

சென்னையில் நோன்புவைக்க சஹர் சாப்பாடு கிடைக்குமிடம்

சென்னைக்கு நோன்புகாலங்களில் வேலையாக செல்பவர்கள் தி.நகர் பகுதியில் தங்குநேரிடும்போது நோன்புவைக்க சஹர் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று திண்டாட வேண்டியதில்லை, யோசனை பண்ணவும் வேண்டியதில்லை!

ஆம்! இருக்கவே இருக்கிறது ,தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் ரோகினி தங்கும் விடுதி எதிரே உள்ள ”விருதுநகர் ஹலால் ஹோட்டல்”! நோன்பு காலங்களின் முப்பது நாட்களுக்கும் இங்கே விடிகாலை 3:3௦முதல் அங்கே நோன்பாளிகளுக்கு சுவையானதரமிக்க அசைவ சாப்பாடு கிடைக்கும்!

இன்னும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பது தான்! இங்கே உணவருந்திவிட்டு வற்புறுத்தி பணம் கொடுத்தாலும் இதன் உரிமையாளர்கள் வாங்க மாட்டார்கள் !மாறாக ஸலாம் கூறி அனுப்புவார்கள்!

இங்கேதான் தி.நகர் பகுதியில் போத்தீஸ்,சென்னை சில்க்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும்முஸ்லிம்கள் பலரும் நோன்பு வைக்க சாப்பாட்டுக்கு வருடந்தோறும் திரண்டு வருவது வழக்கம்.இதை அறிந்த சில கடைக்காரர்கள் தங்கள் ஊழியர்களின் உணவுக்காக குறிப்பிட்ட தொகையை தர முன்வந்தும் அதை வாங்க மறுத்துவிடுவார் விருதுநகர் ஹோட்டல்உரிமையாளர்! சஹருக்குமுஸ்லிம்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படும் .பிற மதத்தினர் உணவுக்காக கடை திறந்திருக்கிறதே என்றுவந்தால் பவ்யமாக அவர்களிடம் எடுத்துகூறி அனுப்பி வைத்துவிடுவார்கள் அங்குள்ளவர்கள்!

சராசரி ஒரு நாளைக்கு 250 லிருந்து 3௦௦ பேர்கள் ஏழை,பணக்காரர்கள் வித்தியாசமின்றி இங்கே உணவருந்தி விட்டு செல்வது ஆச்சர்யமான காட்சி! அல்ஹம்துலில்லாஹ்!

இதுபற்றி இந்த உரிமையாளர் எனக்கு பழக்கம் என்பதால் அவரிடம் சென்றவருடத்தில்சந்தித்தபோது எப்படி iஇத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம்முழுவதும் இந்த சர்வீஸ் செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது,

இந்த சென்னைக்கு சாதராண ஓட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம். அல்லாஹுவின் பெரும் கருணை கொண்டு இன்று சென்னையில் குறிப்பிடத்தக்க நிலையில் இருக்கிறோம், வேறொன்றும் இதுபற்றி சொல்வதற்கில்லை என்று கூறி நகர்ந்தார்!

இந்த ஹோட்டல்அதிபர் இந்த நோன்புகால சர்வீசுக்காக தம் லாபத்தில் ஒரு மாத தொகையை தனியாக எடுத்து வைத்து இதை செய்கிறாராம்!

-Gajini Muhammad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

68 − = 62

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb